வாசகர்கள் கருத்துகள் ( 56 )
தமிழக காங்கிரஸ் தமிழ்நாடு மந்திரி சபையில் இடம் கேட்கவேண்டும் . செல்வபெருந்தொகை இதை செய்யும் தகுதி உள்ளவர் ,அஞ்சாநெஞ்சர் ,காந்தி வழியில் அரசியல் செய்பவர் .
மன்னர் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியில் தான் இருப்பார்கள். உங்க வீரத்தை தமிழ்நாட்டு மக்களிடம் மட்டும் காட்டுங்க மற்ற மாநிலங்களில் காட்டாதீங்க
தீமுகா இருக்கிற வரைக்கும் தமிழகம் உருப்படாது. ஆனா தேர்தல் நேரத்தில் காசு குடுத்து எந்த தமிழனையும் விலைக்கு வாங்கிடலாம். மக்களவை 40க்கு 40ம், விக்கிரவாண்டி தொகுதியும் சாட்சி. அனுபவியுங்கடா
ஹிந்து கூட்டணி தானே ராகுல் காந்தி யிடம் சொல்லுங்கள் பத்து எம்பிசீட்சும்மாகொடுத்தீங்கள்ள
நீங்க தானே அவர்களுக்கு 10எம்பி சீட் கொடுத்தீங்க இப்ப போய் கெஞ்சுங்க
பார்த்து - pallu படமா பக்குவமா சொல்லுங்க.. அவங்க கோவிச்சுக்க போறாங்க
கர்நாடகாவில் உங்கள் தோழமை கட்சி காங்கிரஸ் ஆட்சிதானே நீங்கள் ஏன் அவர்களிடம் தோழமையாக பேசி தண்ணீர் பெறக்கூடாது..??
ஏன் இதற்கு முன்பு பாரதிய ஜனதா ஆட்சி தானே இருந்தது அப்போது கேட்காமல் கொடுத்து விட்டார்களா... பதில் சொல் உத்தமனே
கதிரவன். பி ஜே பி இருக்கும் வரை சற்று குறைவாக இருந்தாலும், நீர் வந்து கொண்டுதான் இருந்தது. அதனையே அரசியலாக்கிதான் காங்கிரஸ், கர்நாடகாவில் ஒவ்வொரு மேடையிலும் பேசி வந்தது. காங்கிரஸ் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
கெட்டிக்காரன் எப்படி மடை மாத்துகிறாய் . கள்ளக்குறிச்சி போய் ரெஸ்ட எடு என் செல்லமே .
ராஜினாமா செய்துவிட்டு காட்பாடிக்கு போய்விடுங்க.... கொள்ளை அடித்துக்கொள்வார்.
Super.
நீங்கெல்லாம் எந்த நீதி மன்றத்தின் உத்தரவை மதிச்சுருக்கீங்க ஏம்ப்பா துரை.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago