வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஆண்டவரே ஊழலுக்கு ஏதிராக களம் இறங்கி ஊழல்வாதியோடு கை கோர்க்கும் கேவலம் வாரிசு அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு அவர்களுக்கே பாத பூஜை
ஹிம்ஸை அரசன் வந்துட்டனைய்யா வந்துட்டான்
கமலுக்கு இப்படி ஒரு நிலைமையா? திருடன் கூடலாம் சகவாசமா? இந்த மாதிரி எல்லாம் ஒரு நிலைமை வந்து விட கூடாதுன்னுதான் ரஜினி அரசியல் பக்கமே வரவில்லை போல.. இந்த அரசியலால், கமல் வடிவேலு மாதிரி இருக்கும் பலத்தையும், பெயரையும் இழந்து விடாமல் இருக்க வேண்டும்.
நீங்கள் சொன்னாலும் புரியாது
கும்பிடுறே சாமி ஆண்டவர்
இவர் எல்லாம் அறிவுரை சொல்ல வந்துட்டாங்கைய்யா இதெல்லம் காலத்தின் கோலம் அவ்வளவேதான் பதவி கொடுத்ததற்கு ஒரு பாடல் பாடி நடிக்க வேண்டாமா ஆனால் மக்கள் விரும்பவே இல்லை
நீ என்னதான்யா சொல்லவரே...ஒன்னுமே புரியல...
ஆளுங்கட்சியின் அடியாள்.
பாராட்ட நேரம் இல்லையாம் ஆனால் ஸ்டாலினை புகழ மட்டும் சமயம் இருக்கின்றது. ஒருவேளை தனக்கு எம் பி பதவியை கொடுத்ததற்கு சமயம் பார்த்து மீண்டும் ஒருமுறை ஸ்டாலினை பாராட்டிவிட்டார். விவரமான ஆள்தான் கமல் ஹாசன். திட்டமிட்டு சதிநடந்துள்ளது என்பதை உள்ளூர் மக்கள் கூறியதை பற்றி பேசியிருந்தால் இவரு உத்தமருன்னு சொல்லலாம். அதனையெல்லாம் மறைக்க கூட்டணியில் உள்ள அத்துனைபேரையும் கொண்டுவந்து குவித்துவிட்டது திமுக. நடந்த சம்பவங்களை பற்றி மக்களின் கவனத்தை திசை திருப்ப இப்போது கமல் வந்திருக்கார். அடுத்து கூட்டணியில் யாரேனும் பாக்கி பேர் உள்ளனரா என்று கணக்குப்போட்டு பாருங்களேன். கமல் வருவதை தெரிந்ததும் பலரும் ஊரை விட்டு தற்காலிகமாக வெளியே சென்றுவிட்டார்கள் என்கிற செய்தி விரைவிலே வந்துடும்.
யாரையும் குற்றம் சுமத்துவற்கு இது தருணம் அல்ல என்று மறைமுகமாக குற்றம்தானே சுமத்துகின்றார். நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும் என்றால் சம்பவத்தை விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்காதா? இதுவும் ஒருவகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.