வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மிக சின்ன விபத்துதான். பீதி வாணாம். முருகர் சொல்லிட்டாரு.
சதியாக இருந்தால், அந்த சதியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடுமையாக, மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும். ஊழியர்களின் கவனக்குறைவாக இருந்தால், அவர்களை பாரபட்சம் பார்க்காமல் உடனே பணியில் இருந்து நீக்கவேண்டும். ரயில் கோச்சுகள், ரயில் என்ஜின்கள், தண்டவாளங்கள் இவை எல்லாம் முறையாக தினம் தினம் பராமரிக்கப்படவேண்டும். பயணத்தின்போது சந்தேகப்படும் நபர்களை railway protection force அதிகாரிகள் பிடித்து விசாரித்து, அவர்கள் சதிகாரர்கள் என்பது நிச்சயமானால், அவர்களை முறையாக சிறையில் அடைத்து மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும்.
பாயிண்ட்கள் எலக்ட்ரோ மெக்கானிக்கல் சாதனங்கள்.. சிக்னல்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள்.. இவற்றுக்கு இடையில் சரியான ஒத்திசைவு இல்லாமல் இருப்பது தான் இம்மாதிரி விபத்துகளுக்கு காரணம்...வேகம் குறைவாக இருப்பினும் ஸ்டேஷன்களில் மேனுவல் பாயிண்ட்/ சிக்னல் சிஸ்டம் பாதுகாப்பான ஒன்று.. பணியாளர் எண்ணிக்கை கூடும் என்பதால் நூறு சதவீதம் தானியங்கி முறைக்கு மாறுவது விபத்துகளை தவிர்க்காது...
முற்றிலும் சரியான கருத்து .... இந்திய ரெயில்வேயை முழுமையாக ஆட்டோமேஷனுக்கு மாற்ற முடியாது .... தேவையும் இல்லை ....
கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் ரயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளதா ஆனால் திருவள்ளூர் வழியாக திருப்பதி ரெயில்கள் ஏன் ரத்து?
அப்பா ராகுலு, உன்கிட்ட நல்ல டிரைவர் இருந்தா அனுப்பி வை கிளம்பியது உன்னோட ஸ்டேட் ல அச்சிடேன்ட் ஆனது உன்னோட தோஸ்த் ஊர்ல. இந்த நாட்டில 140 கோடி பேர் இருக்காங்க உன்னோட இத்தாலி மாதிரி இல்ல
சின்ன கொமாலியும் பெரிய கொமாலியும் மீட்பு பணிகளில் காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அவேற்களின் தொப்புள் கொடி உறவுக் கைவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை...ஏனென்றல் இந்த மாடல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகம் பயங்கரவாதிகள் சதி வேலைகள் செயல் படுத்தும் மற்றும் திட்டங்கள் தீட்டும் கூடாரம் ஆகிவிட்டது என்று மக்கள் என்ன ஆரம்பித்து விட்டார்கள்....
சென்னை மெட்ரோவின் உபயமாக மூன்று எந்திரங்கள் வந்துள்ளன ஆனாலும் ரயில்வே கிரேன் போல அலேக்காக தூக்கி அப்பால் வைக்க முடியாது உருட்டி புரட்டி தள்ளத்தான் முடியும் பெட்டிகள் சேதமாகும் எப்படியோ வேலை முடிந்தால் போக்கு வரத்து சீரானால் சரி ரயில்வே என்னாச்சுன்னு புரிந்து கொள்ள திணறியபோது, ஜென்மப்பகை தமிழ்நாடு திருட்டு திராவிஷ அரசின் காலத்தினால் செய்த முதலுதவி ஏற்பாடுகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்னவோ வரவேற்கத்தக்கது
தரக்குறைவான, முதிர்ச்சியற்ற கருத்து ......... விமர்சனங்களை சந்திக்கத் திராணியில்லாமல் மோதல்போக்கைத் துவக்கியது மாநில அரசு ........அதைத் தொடர்வதும் மாநில அரசு .....
பாயிண்ட்ஸ் ஆளை பிடித்து விசாரித்தால் உண்மை வெளி வரும்.. இது சிகப்பா அல்லாத பச்சயா என்று
ஏன் இருக்கக்கூடாது