வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தமிழக அரசை விடாமல் துரத்திக் கொண்டே இருப்பது போலவா?
இவுரு கெவுனர் ஆவணும்கற கனவை உடாமா துரத்தி, இப்போ கெவுனராகவே இருக்கணும்னு கனவில் இருக்காரு.
ஒரு கொத்தடிமை ஜெகன் அப்பாவி போல பேசுது
ஈகுவாலிட்டி போன்றவையும் சொல்லி கொடுங்கள்
இதைத்தானே அப்துல் கலாம் ஐயா எப்பவோ சொல்லிட்டுபோய்ட்டார்.
அதனால் senthoora தினமும் இருநூறு ரூபாய் கிடைக்கும் என்ற கனவில் இருக்கிறார்
அருமை. எளிதில் சமாதானம் செய்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அதை வளர்த்துக்கொண்டால் பின்னாளில் கனவுகளை எளிதில் அடைய முடியும். இளமையில் கற்பது நல்லது - சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வரும் திருப்தியை விட மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் பின்னாளில் அது பயன்படும்.