வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்
பாலியல் குற்றம் செய்தவர் என்று தீர்ப்பளிப்பாணாவர் நிரந்தரமாக திரை உலகை விட்டு விலக்க படுவார் என்று முடிவெடுக்க தைரியம் இல்லாத கோழை கமிட்டியின் கேவலமான தீர்மானம் ஐந்து ஆண்டுகள் மட்டும் விலக்கு என்று . இதற்க்கு ஒரு மானம் கெட்ட கமிட்டி . ஆதாரத்துடன் எப்படி குற்றம் சாட்ட முடியும் ? சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் , குற்றம் சாட்டப்பட்டவரின் நடை முறை , முந்தைய நடத்தைகள் வைத்து தான் சொல்ல முடியும். ஆதாரங்களை கொண்டு வந்தால் தான் நடவடிக்கை என்பது ஆணாதிக்க திரை உலகில் இப்போது திரியும் பல பாலியல் குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கும் ஒருமாற்று திறனாளியோ , வயதானவரோ , குறிப்பிட்ட மத இனத்தை சார்ந்தவரோ வேலை செய்யும் விதத்தில் பாதிக்க பட்டால் இத்தனை நிபந்தனைகள் போடுகிறதா சமுதாயமும், அரசும், உடன் வேலை செய்பவரும் . பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிவான கையறு நிலை? எப்பொழுது எந்த பெண்ணும் எந்த வேலயிலும் தொந்தரவின்றி , சுதந்திரமாக பணியாற்ற முடிகிறதோ அன்று தான் உண்மையான சமூக நீதி கிடைக்கப்பட்டதாக பெருமை அடையலாம் . அதை விட்டு " அவள் ஏன் இந்த வேலைக்கு போனாள்?" "ஏன பணத்துக்காக நடிக்க வந்தாள் ? " என்றெல்லாம் கேட்பது நம் கயமையை வெளிப்படுத்துவதாகும் .
வாய்ப்பு வரும் வரையிலும் அனைத்திற்கும் இணங்கிச் செல்ல வேண்டியது பின்னர் குய்யோ முறையோ என்று கூவ வேண்டியது. 18 வயது ஒன்றும் பால் குடிக்கும் வயதில்லையே? அப்பொழுதே சொல்லி இருக்கலாமே? இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கான பிரத்தியேக, அவசியமான வசதிகள் பற்றியும் தீர்மானம் போட்டு இருக்கலாம். பாலியல் தீண்டல்கள், வற்புறுத்தல்கள் இவைகளுக்கு உங்கள் நடவடிக்கைகள் ஒ.கே. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பாலியல் அத்துமீறல்கள் சட்ட நடவடிக்கைளுக்கு போய் தானே ஆக வேண்டும். அத்தகைய பிரச்சனைகளில தொழில் ரீதியாக, பாதுகாப்பு உறுதி படுத்துதலுக்காக விதி மீறியவர்கள் மீது நீங்களும் தடை விதிக்கலாம்.
எனக்கு தெரிந்து அது டைரக்டர் கே பாலசந்தர்.
முன்பெல்லாம் எங்கேயாவது ஏதாவது ஒரு தவறு நடந்தால் முன்னோர்கள் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது மன்னன் எவ்வழியோ அவ்வழியில் மக்களும் என்று, நல்ல வேலை இப்போது மன்னர்கள் இல்லை, வந்தே மாதரம்
வேலன் ஐயங்கார் அல்லது முருகன் அய்யங்கார்?
பணத்துக்காக ஆசை வலையில் சிக்குண்டு, பிறகு சினிமா சான்ஸ் போனபிறகு புத்தி வந்து இப்பொழுது குற்றம் சாட்டி என்ன பயன்? போன கற்பு திரும்ப கிடைக்குமா?
தேன் எடுக்கும் போது கையில் ஒழுகும் தேனை நக்காமல் எப்படி இருப்பார்கள்?
அது தேன் இல்லை , விஷமுள்ள methane
முன்பு எண்பதுகளில் இதே குற்றச்சாட்டு ஒரு இயக்குனர் மேல் உண்டு. பெரும்பாலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்துவார், ஆண் நடிகர்கள் அறிமுகமாக காசு வாங்கிக்கொள்வார், பெண்களை அறிமுகம் செய்ய ....யூகித்துக்கொள்ளுங்கள்.