வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அங்கும் வாரிசு அரசியல், விசாரணை , அருமை, அடுத்த முதல்வர் தயார் , பாராட்டுக்கள், வழக்கு ஒருபுறம் நடக்கும், தேர்தல் மறுபுறம் நடக்கும், நீங்கள் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வராக வருவதற்கு காலம் அருமையாக. கனிந்துவிட்டது எப்போது மாமூல் , கோடிகளில் விசாரணை என்று வந்துவிட்டதோ அப்போதே இவருக்கு வெற்றி உறுதி, வாழ்க ஜனநாயகம் வந்தே மாதரம்
மாதப்படி என, 1.72 கோடி ரூபாய் மாமூல் பெற்றது தொடர்பாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிஜயனை சென்னை கொண்டுவந்து விசாரித்து உள்ளெ தள்ள வேண்டும் இப்படித்தான் மாஜி தெலிங்கானா முதல்வரின் மகள் கவிதா மதுபான கொள்கையில் மாட்டிக்கொண்டு இன்னமும் சிறையில் இருக்கிறரார் அப்பாவிற்கு ஆட்சி போயிடுச்சு அதேபோன்று விஜயன் ஆட்சியும் சிக்கிரமே போயிடும் வீணா விஜயன் சிறை செல்வது உறுதி
அப்படியே கட்டுமரக் குடும்பத்தின் ஸ்டைல் ..... கலீஞர் டீவி ஞாபகத்துல வருது .....
அடேங்கப்பா... நம்ப துக்லக் கோமாளி, சின்னவன் மற்றும் அக்காகணி கும்பலை காட்டிலும் பெரிய அப்பா டக்கெரா இருக்கும் போல இது...
இதுதான் இன்றைய கம்யூனிஸ்டுகளின் லட்சணம். அருணன் கனகராஜ் லெனின் போன்றவர்கள் மோடியை பற்றி வாய் கிழிய கத்து வார்கள். ஆனால் இதற்கு வாயை திறக்க மாட்டார்கள்.
தமிழக கம்மி களுக்கு மொத்தம் ஆக 25 கோடி கொடுக்க ஆள் இருக்கிறது. கேரளாவில் அப்படி இல்லை. எனவே இந்த மாதிரி பலரிடம் உண்டியல் குலுக்கி சம்பாரிக்க வேண்டும். தங்கம் கடத்தி வந்தாலும் பிடிக்கிறது . கம்மி கள் எப்படி தான் பணம் சம்பாதிப்பது. சாம்சங் நிறுவனம் போல யாரையும் மிரட்ட முடியாது. ஏனெனில் கேரளாவில் ஆலைகள் இல்லை.
என்ன இது தமிழக கேடிகள் மாவட்ட அளவில் காலை உணவுக்கு செலவு செய்யும் தொகையை ஒரு முதல்வரின் மகள் அடித்திருக்கிறார் என்றால் அது ஒரு தேசிய அவமானம். பாராட்டு தெரிவிப்பதை விட்டுவிட்டு இப்படியா தொல்லை கொடுப்பது.
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளைப்பன்றிகளை வீட்டில் வளர்ப்பார்கள் , அதனை அப்படியே இப்போ நினைவு கூறவைத்துளார் விஜயனின் மகள்
மூர்க்க மாப்பிள்ளைக்காக விஜயன் வளர்த்திருக்காரு ன்னு சொல்ல வர்றீங்களா ????
நம்ம கங்கனாவை பார்த்தாலும் இந்த நினைப்பு வருகிறது