வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இடைத்தரகர்கள் ஸ்டாலின் மோகன், ஆனந்த் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது "தரகர் பெயர் பாருங்கள் ""
அ தி மு க - தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பந்தமாக கூட பட்டை அணியலாம்
வறுமைய்ய என்பது கட்சி காரர்களுக்கு மட்டும் தான். எங்க குடும்பம் மிக பெரிய குடும்பம் வறுமையில் வாடி கொண்டிருந்தது. இப்போது அப்ப்டி இல்லை. அது இப்போது பெரும்பாலும் நிவர்த்தி ஆகி விட்டது. பிருகு 200 ஊபீஸ் வரைய்ய கவனிக்க வேண்டும். அது முடிந்து விடும். இப்போது அடுத்த கட்சியிலிருந்து ஏராளமாய் வறுமை நீங்க வருபவரின் வறுமையை போக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.அதுவும் சீக்கிரம் 2026 வருட தேர்தலுக்கு பின்னே நீக்கி விடுவோம். அதனால்தான் தமிழ்நாடு முன் உதாரணமாக திகழ்கிறது என்று கூறுகிறோம்.அதனால்தான் திகழ் என்று கூறுகிறோம்
இது ஸ்டாலினுக்கு வெறுப்பூட்டும் செயல். கோடா நாடு கேசு பைல் தூஸு தட்டப்படும்
சரி முறையான பணம் ஏன் கொடுக்கவில்லை
போகிற போக்கை பார்த்தால் பொதுமக்கள் தான் தமிழகமே ஜாக்கிரதை என்று பேட்ஜ் அணிந்து சுற்ற வேண்டும்...
விசாரணை தேவை....
இங்கு கிட்னி திருட்டு இல்லை, வறுமைக்கு கிட்டினியை விற்று உள்ளார்கள் அது ஏதோ ஒருத்தர் உயிர் காக்க உதவி உள்ளது
நல்லா முட்டுக் கொடுக்கறாங்க
பூசி மொழுக வேண்டாம்.
மக்கள் பிரதிநிதிகள் மக்களை வறுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
1967 முதல் இந்த திராவிடத்தானுங்க தான ஆட்சியிலிருந்தானுங்க இன்னும் ஏன் வறுமை உள்ளது... வேலை வாய்ப்புக்கு வழி செய்யாமல் இந்த விளங்காத உண்டியல் ..... கூட்டத்தோட சேர்ந்த கல்லாக்கட்டி ஒவ்வொரு தொழில் நிர்வாகத்தையும் மூடிட்டு இருந்தா மாநிலம் எப்படி உருப்படும்...