வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விருது நகர் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகவும், முழுவதும் விவசாயம் சார்ந்து இருக்கும் கூமாப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலா தலமாக்கி நாசம் செய்து விடாதீர்கள்.
அரசு அதிகாரிகள், பூசி மொழுகும் வேலையை செய்யாமல் கூமாப்பட்டி மக்களின் குரலுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் புளுகுவதே முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர்
கூமாபட்டியில் பூங்கா அமைத்து, சுற்றுலா தளமாக தமிழக அரசு மாற்ற வேண்டும். அங்கு வரும் பயணிகளுக்கு தலா நூறு ரூபாய் மத்திய அரசு இயற்கை சுற்றுலா கட்டணம் விதிக்க வேண்டும்.
பூங்காக்கள் முக்கியமா, விவயசாய சாப்பாடு முக்கியமா சாமி. .
கூமாபட்டிய கெடுத்து நாசம் பண்ணிடுங்க.
மேம்பாட்டு பணிகள் தொடங்குமோ, தொடங்காதோ தெரியாது. ஆனால் முதலில் அந்த ஊர் பெயரை கூமாபட்டி என்பதை மாற்றி கருணாநிதி தொட்டி என்று மாற்றுவார்கள் திமுகவினர்.
மேம்பாட்டு பணிகள் தொடங்குமோ, தொடங்காதோ தெரியாது. ஆனால் முதலில் அங்கே கருணாநிதிக்கு ஒரு 700 கிலோ வெங்கலத்தில் சிலை வைத்துவிடுவார்கள் திமுக அரசு அமைச்சர்கள். கேடுகெட்ட ஜென்மங்கள்.
கூமாபட்டி இளைஞர் சொன்னது சரிதான். கலெக்டர் முகத்துல கரி. த்ரவிஷன்களுக்கு கமிஷன் கிடைக்கலீயோ?
ஊர் பெயர் வித்தியாசமாக இருக்கு அதனால் மக்களிடம் பிரபலமாயிருக்கு.