வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது தமிழனுக்கு நன்கு தெரிந்த சொலவடை. அதெப்படி ஐப்பசியில் அறுவடைக்கு வருவது மாதிரி விதைத்தார்கள்?
அணை திறந்து, மடை வழியாக நீர் வந்து சேர்ந்த பின் தானே நாற்று நட முடியும்.
வருமுன் காப்போம்... அது அந்தக்காலம். இப்பொழுது தீய திமுக காலம்: வந்தபின் நிவாரணம் கொடுப்போம். அதில் பாதி கமிஷன் எடுத்துப்போம்.
விவசாயிகள் வியர்வை சிந்தி விவசாயம் செய்து அதனால் வளரும் நெற்பயிர்கள் மழையால் நாசமடைவது, மானிடர்கள் விபத்தில் மடிவது போல. விபத்து நாம் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படுவது. ஆனால் மழைக்காலம் என்று நமக்கு முன்னமே தெரியும் . அப்படி தெரிந்திருந்தும், அந்த மழைக்காலம் துவங்குவதற்குமுன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பயிர்கள் இழப்பு ஏட்பட்டிருக்காது. ஆக தவறு முழுக்க முழுக்க அரசினுடையதே.
எவ்வளவு பெரு மழை பெய்தாலும் சமாளிப்போம்.
மேலும் செய்திகள்
நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்கப்படுமா?
09-Oct-2025