வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதெப்படிங்க ஈரோட்டுக்காரரு சிலைக்கோ சமாதிக்கோ போகும்போது மட்டும் ஆட்டோமேட்டிக்கா கருப்பு சட்டை வந்து மேல குந்திக்குது. காந்தி சிலைன்னு சொன்னா மட்டும் உடம்புல கதர் வரமாட்டேங்குது, வாயில உபதேசம் மட்டும் வருது. இதுக்குப் பேருதானே திராவிட மாடல்? .
போட்டுக் இட்டு இருப்பது பேண்ட்.. இவரு கதருக்கு கைகொடுப்போம் என்று சொல்லறாரு.. மக்கள் நம்பிடுவாங்க.. ஓட்டும் போட்டு விடுவாங்க ... போடுவதற்கு காசு கொடுப்பாங்க.. வாங்காவிட்டால் தண்ணீர் மின்சாரம் வராது.. அல்லது வழக்கு வரும்.. மக்களுக்கு எப்போ விடியல் வரும்.?
இன்று ஒரு நாலாவது தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு, அதாவது மதுக்கடைகள் இன்று முழுவதும் மூடப்பட்டிருக்குமா...? அல்லது புறவாசல் வழியாக அமோக விற்பனை உண்டா...?
நேற்றைக்கே நிறைய வாங்கி வைத்தது விட்டார்கள்
இன்றும் விற்பனை உண்டு. ஆனால் கதவு திறந்து அல்ல, ஜன்னல் வழியாக . திறக்காவிட்டால் மாமூல் கை காசு போட்டு கொடுக்கணும்
ஆகா ரொம்ப திறமையா தப்பிச்சிட்டாரே . . காந்தி சொன்னது பொய் சொல்லாதே திருடாதே , கொலை செய்யாதே , மதுவை விலக்கு , எளிமையா இரு , , . . . ஆனா அய்யா எல்லாத்தையும் ஓரமா ஓத்துக்கிட்டு , கதர் அணியுங்கள் என்பதை புடிச்சிட்டு , காந்தி ஜெயந்தியை கொண்டாடிட்டாரே , ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ ,
கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம் அப்படீன்னு சொல்ற நீங்க, இன்னிக்கு மட்டுமாவது, குறைந்த பட்சம் காந்தி படத்துக்கு மாலை போடும்போதாவது, மு வும் து மு வும் கதர் வேட்டி கட்டிக்கிட்டு வரக்கூடாதா? இன்னிக்கு கூட, விதேசி பாணியில் பேண்ட் தான் அணிய வேண்டுமா?
இறக்குமதி செய்யப்பட்ட நாகரீகத்தைத் தூக்கிப்பிடிப்பதுதான் திராவிடம் .......