வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இப்படி கூடி மீட்டிங் போடுவதை விட்டுவிட்டு, முதல்வர் முதற்கொண்டு எல்லோரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மீட்டிங் போடுவது, அங்கு டீ குடிப்பது, அந்த டீ செலவு என்று ஒரு பத்து லட்சம் மக்கள் வரிப்பணத்தில் ஆட்டைபோடுவது என்கிற செயல் வேண்டாம்.
கண்மூடித்தனமான அறிவிப்பு இவர்கள் என்ன இமயவர்களா? இமைக்கும் நேரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இன்றுவரை நிறைவேற்றாமல் நிற்பது பல!
வருஷா வருஷம் வர்ற மழைக்கு, வந்த அப்பறம் ஆலோசனை செய்யறாரு??
என்னது , ஒழுங்கா படிங்க .
எரிங்கள திறந்து விட்டாச்சில்ல அப்புறம் எப்படி மக்கள் தூங்கும். சும்மா நடிக்காதீங்க
முதல்வரின் இந்த உத்திரவை நான் மென்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே அமைச்சர் பெருமக்கள் இரவு பகல் என பார்க்காமல் உழைக்கின்றனர். சென்ற வாரம், சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளை அமைச்சர் நள்ளிரவு 2 மணிக்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாக கேள்விப்பட்டோம். அமைச்சர்கள் அத்தனை வேலைப்பளுவையும் தங்கள் தலையிலும் தோளிலும் சுமக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் அவர்கள் ஒய்வு எடுப்பது கடினம். இப்படி இருக்கையில் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நகைச்சுவையா
மென்மையாக கண்டித்தாலும் சரி வன்மையாக கண்டித்தாலும் சரி. தூதுவார 4000 கோடி செலவழித்தும் ஒன்றும் பலன் இல்லையா. சரி சரி இருக்கவே மத்திய அரசு இருக்கு. வானிலை அறிக்கை சரியாக சொல்லவில்லை என்று அவர்கள் மேல் பழியை போட்டு சமாளித்து விடலாம். அமைச்சர்கள் கண் துஞ்சாமல்இருக்கிறார்கள். மக்கள் வெள்ளத்தைப் பற்றியோ மழையைப் பற்றியோ கவலைப்படாமல் நிம்மதியாக தூங்கலாம்..
இவிங்க உருட்டு புரட்டெல்லாம் தள்ளி விட்டுட்டு மழை கண்துஞ்சாமல் களத்தில் அது வேலையை தொடர்ந்து பண்ணிக் கொண்டே இருக்கிறது. கண் துஞ்சுறதுன்னா என்னான்னு சாராய யாவாரிக்கு தெரியுமா?
மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார். கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார். அது என்ன கருமம்னு எல்லாருக்கும் தெரியும்.
தேனி மே ஜாக்கே தேக்கோ சாப்...
நாலு வருஷமா கண்துஞ்சாமல் செஞ்ச லட்சணத்தை தான் பார்த்ததோமே . இன்னுமா இந்த ஊர் நம்பளை நம்புது.