வாசகர்கள் கருத்துகள் ( 55 )
முக்கியமான மழைநீர் வடிகால் பகுதியான பள்ளிக்கரணை மார்ஷி லேண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குரல் அரசுக்கு ஏளனமாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் அரசு எந்திரமும் திருட்டு திராவிட கட்சி அமைச்சர்களும் picnic போறது மாதிரி வந்து வாய் கிழிய பேசி போட்டோ எடுத்துகின்றனர். காரியத்தில் ஒன்றும் புடுங்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பாடுன பாட்டையே பாடுகிறார்கள். சென்ற வருடம் வேளச்சேரியில் ஒரு ஆசிரியை கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்ல துப்பில்லை. பதில் சொல்லாமல் மூன்று அமைச்சர்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டனர். இதை தொலைக்காட்சி மீடியா லைவ் டெலிகாஸ்ட் செய்தனர். இப்போ என்னடா என்ன " கண் துஞ்சா வேலை செய்யப்போறாங்களாம். " இந்த விடியல் நாடகம் எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது. இதற்கு மாற்றம் ஒன்றே தீர்வு. இரண்டாவது ஆக தலைநகரை சென்னையில் இருந்து மத்திய தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும். இதனாலும் சென்னைக்கு விடிவு காலம் பிறக்கும். அரசு sindhikkumaa?
காமெடி பண்ணாதீஇங்க
மக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக திருட்டு பயமின்றி பெண்கள் பயமின்றி நடமாட ஒரே வழி திமுகவினர் ஓய்வு எடுத்தாலே போதும்
வாய் சொல்லில் வீரன் செயலில் கொள்ளை
வெறும் அறிவிப்பு மூலம் வெற்றி.... கள நிலவரம் சுத்த மோசமாக வாய்ப்பு இருக்கிறது.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது
இப்படி கூடி மீட்டிங் போடுவதை விட்டுவிட்டு, முதல்வர் முதற்கொண்டு எல்லோரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மீட்டிங் போடுவது, அங்கு டீ குடிப்பது, அந்த டீ செலவு என்று ஒரு பத்து லட்சம் மக்கள் வரிப்பணத்தில் ஆட்டைபோடுவது என்கிற செயல் வேண்டாம்.
கண்மூடித்தனமான அறிவிப்பு இவர்கள் என்ன இமயவர்களா? இமைக்கும் நேரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இன்றுவரை நிறைவேற்றாமல் நிற்பது பல!
வருஷா வருஷம் வர்ற மழைக்கு, வந்த அப்பறம் ஆலோசனை செய்யறாரு??
என்னது , ஒழுங்கா படிங்க .