வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மின்னல் வேகத்தில் செயல்பட்டு உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இந்த நடவடிக்கை மற்ற நிறுவங்களுக்கு அபாய மணியாகும். முறைகேடுகளை இந்த அரசு சும்மா பார்த்துகொண்டிருக்காது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சாட்சி.
மருந்துக்கான அங்கீகாரம் எந்த ஆண்டு எந்த ஆட்சியில் வழங்க பட்டது? அப்போது உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டு்ம்
ஆபத்து லைசென்ஸ்சால் அல்ல. தவறான மூலப் பொருள் பயன்பாடு. அதனை டெஸ்ட் செய்யாமல் பயன்படுத்தியது. இதற்கும் உரிமம் கொடுத்ததற்கும் சம்பந்தமில்ல.
இத்தனை வருடம் இந்த மருந்தை சாப்பிட்டு யாரும் சாகலையே அதனால் இப்ப நிலவரத்துக்கு விசாரிச்சா போதும்
இத்தனை வருஷமா குடுத்த லஞ்சம் வீணாப்போச்சு. யார் அந்த சார் ஒண்ணும் பண்ண முடியாம நடவடிக்கை எடுத்துட்டார்.
தரமற்ற மருந்து நிறுவனத்தின் மருந்தை நோயாளிகளுக்கு பரிந்துரைத்த டாக்டர்களும் விசாரிக்கப்படவேண்டும். வியாதி உடனே தீரவேண்டும் என்பது முக்கியமில்லை. மீள வராது பக்க விளைவுகள் இருக்காது என்பது முக்கியம்,. பக்க விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்பதை மறக்கக்கூடாது. பாட்டி கை வைத்தியத்திலும் சித்த ஆயுர்வேத மருந்துகளால் இந்த நிலை இல்லை. இதனை யார் மக்களிடம் கொண்டுசெல்வது? அரசுதான் செய்யவேண்டும் அதுமட்டும் அல்ல. மருந்து விலையும் குறைவு.
இத்தினி வருஷமா நல்ல தூங்கிப்புட்டு மக்கள் வரிப்பணத்தை தெண்ட சம்பளமா வாங்கி நல்ல தின்னு கொழுத்து அதுவும் போதாதுன்னு பெரும் பணத்தை லஞ்சமாகவும் வாங்கி நல்ல சொகுசு வாழ்க்கை வாழும் அரசு அதிகாரிகள் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை அதையும் திங்க காத்திருக்கானுவளோ? ஒங்களுக்கு அழிவுகாலம் வரமாட்டீங்குதேடா
நான்கு வருஷமாக செய்வேண்டிய எதையுமே செய்யாமல்.... நிதி தரவில்லை என்ற ஒரே ஒப்பாரியை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றிவிட்டு.... இப்பொது 6 குழந்தைகள் உயிர் போன பிறகு மத்திய அரசிற்கு பயந்து நடவடிக்கை.. செய்யவேண்டியதை செவ்வனே செய்யாமல் விட்ட முதல்வருக்கு என்ன தண்டனை. ?
இந்த தவறை முன்கூட்டியே தடுக்காத நாட்டில் அநீதி வரும் முன்பே நீதியை நிலைநாட்டாத நீதிமன்றத்திற்கும் தண்டனை கொடுப்பது பொருத்தமானதாக இருக்குமே என்று தோன்றுகிறது
Typical locking the s after the horse s have bolted
இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து எவ்வளவு லேட்டா அரசு செயல் படுகிறது. அளவு கடந்த சம்பளம் தருவது கடின உழைப்புக்கு இல்லை. கண்டிப்புடன் அரசு இருக்கும் என்று வியாபாரிகள் நினைக்க வேண்டும். அரசு அலுவலகம் சென்று எனக்கு அந்த தலைமை தெரியும் சொன்னாலே அதிகாரிகள் நடுங்குகிறார்கள். எந்த தலைமை என்று கூட தெரிந்துகொள்ளுவதில்லை. லஞ்ச பணம் வாங்கினால்தான் தலைமுறை அழிந்துவிடும் என்பதில்லை. ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை. கடின உழைப்பு அரசு அதிகாரிக்கு கண்டிப்பு.
பொது மக்கள் இறந்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்பார்கள்