வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போன நவம்பரில் முகவரி மாற்ற மாநகராட்சி ஆபீசில் நேரில் போய் படிவம் 8 கொடுத்து விண்ணப்பித்தது ஒன்றும் நடக்கவில்லை இரண்டு முறை ஈமெயில் செய்தும் மாநில தேர்தல் அதிகாரி அலுவலகமும் கண்டு கொள்ளவேயில்லை நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து ஒட்டு போடாமலே வீணானது
Voter lists should be linked with death certificates issued by govt departments. மக்களும் வங்கிகளுக்கு இறப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் முனைப்பை இதில் காட்டுவதில்லை.
நமது நாட்டில் மட்டும்தான் இறந்தவர்கள் தேர்தலுக்கு முன்பு உயிர் பெற்று எழுந்து வருவார்கள். வோட்டுப்போட்ட பிறகு மீண்டும் மறைந்து விடுவர்.
இறந்தவர்களின் பெயர் இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இருப்பவர்களின் பெயர்கள் 2024 தேர்தலின் முன்பு டிலீட் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை அவர்களின் தொகுதியான கோயம்புத்தூரில் ஏராளமான வாக்காளர்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்த போதும் வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டிருந்தது. மாநில தேர்தல் அலுவலகம் நூறு சதவீதம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்காது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பிரியாணி, சாராயம், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் இவற்றை எல்லாம் கொடுத்து ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சி அராஜக வெற்றி பெற்றாலும் கூட மாநில தேர்தல் ஆணையர் ஒன்றும் பேசாமலும், ஒன்றும் செய்யாமலும் இருக்கிறார். மாநில தேர்தல் ஆணையத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றால் மாநில தேர்தல் ஆணையர் மழலையிலாவது பேச ஆரம்பிப்பார். இல்லாவிட்டால் அராஜகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாக்காளருக்கு நாடு முழுவதும் ஆதார் போல் ஒரு நிரந்தர எண் பிறந்த இடம், தேதியுடன் வழங்க வேண்டும். வயது 18 என்பதால் பிறந்த தேதி. பெயர், சாதி, மதம் தொகுதி மாறும். தேர்தல் அறிவிப்புக்கு பின் தற்போது குடியிருக்கும் தொகுதியில் வாக்களிக்க உரிமை தரவேண்டும். பெயர் பதிவில் அரசு ஊழியர் தயாரிக்க ஆளும் கட்சி, எதிர் கட்சி பிரதிநிதிகள் சாட்சி கையெழுத்து வேண்டும். இதில் நோயாளி , இரட்டை பதிவு, இறந்தவர், காணாமல் போனவர் சேர்க்க வாய்ப்பு குறையும்.
Satyaprakash Sahu is a mere spectator. No point complaining to him.
இறந்தும் வாழ்கிறார்கள் என்பார்களே .... அது இது தான் போல .... நியாயப்படி தேர்தல் கமிசனுக்கு நன்றிதானே சொல்லவேண்டும் ....