வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்துக்களின் வழிபாட்டு உரிமை, நூற்றாண்டு காலமாக (ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதன்பின் நடை பெற்ற ஆட்சிகளிலும்) மறுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை தற்போது மீட்டெடுக்கப் பட்டுள்ளது. இந்துக்கள் தங்களது மத நம்பிக்கையின்படி தங்களது கோவிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வழிபட்டால், கலவரம் ஏற்படும் என ஏன் தமிழக அரசால் கட்டமைக்கப் படுகிறது?
நல்ல தொடக்கம் முருகன் வெற்றியை தருவார், அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ஒரு 30 40 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் அனைத்து பண்டிகைகளையும் மத ஒற்றுமையுடன் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்... உனது எனது என்ற எந்த பாகுபாடின்றி மன நிறைவுடன் வாழ்ந்து வந்தோம்...
பாராட்டுக்கள். உங்கள் மத மற்றும் கலாச்சார உரிமைகளை விட்டு கொடுக்காமல் இருப்பதற்கு.
இதெல்லாம் வேண்டாம் 2026இல் தேர்தல் அதில் காண்பியுங்கள் உங்கள் வருத்தத்தை. சனநாயகம் தழைக்க அதுதான் ஒரே வழி.
இவர்களை டார்கெட் செய்யுமளவுக்கு வசதியாக தனித்தனியாக புகைப்படத்தை போட்டது சரியல்ல. ஒருவேளை சட்ட நிபுணர் குழுவை இவர்களுக்கு ஆதரவாக நியமித்தால் வரவேற்கலாம்.
குழந்தைகளை படிக்க விடுங்கள், பெரியவர்கள் உண்ணா விரதம் இருக்கட்டும். ஆனாலும் பெரும் கூட்டம்தான் போல
50 பேர்தான் வரவேண்டும் என்று சொல்வது ஏன் .... போலீசுக்கு அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியதா
அனுமதி பெற்று 50 உள்ளூர் பிரமுகர்கள் மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை வசிக்கும் வீட்டின் முன் அல்லது அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் இருக்க வேண்டும். சக்தி வாய்ந்த திரு கோவில் சுற்றுப்புறம் மிக சுத்தமாக இருக்க வேண்டும். முக்கிய கோவில் எதிரில் நீண்ட காலம் இயங்கி வந்த சைவ ஓட்டல் அருகில் மாமிசம் உணவு ஓட்டல் அனுமதி.? மக்கள் வேலைக்கு செல்லும் முன், வியாபாரிகள் கடை திறக்கும் முன் ஒரு உள்ளூர் கோவில் வழிபாடு செய்து செல்வர். அருகில் டாஸ்மாக். திராவிடம் திருந்தாத ஜன்மம்.
நமது மக்கள் ஆன்மீக வழிபாட்டை உரிமையை பாதுகாக்க பெற. எவ்வளவு. சாதவீகமான வழியை பின்பற்றுகின்றனர் இதே ஊரில் கந்தன் மலையில் பிரியாணி தின்று அடாவடி செய்பவர்களுக்கு அரசு பனிந்து போகிறது கந்தன் மலையில் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து கோயிலை தர்காவாக மாற்றினதற்க்கு அந்த காலகட்டத்தில் அவர்கள் ஆசையை. இந்துக்கள் தடுக்கவில்லை. எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றனர் இந்த மத கார்ர்கள ஊடுருவிபரந்து எல்லா இடத்தையும் ஆக்கிரமித்தாலும் காந்தியில் ஆரம்பித்து இன்று ஒரு ்்்்்்்் வரை எப்படி ஓட்டுக்காக் அவர்களை துதிபாடிகொண்டு இருக்கின்றனர்