வாசகர்கள் கருத்துகள் ( 26 )
சர்க்கரையை எறும்புகள், சாக்குகளை கறையான்கள் சாப்பிட்ட மாதிரி இதற்கு பத்திரம் உருவாக்க முடியாத திருட்டுத் திராவிட தெலுங்கர்கள் கும்பல்களால் ?
ஏதோ எங்களால் முடிந்த புருடா விட்டு பார்ப்போம். நீதி மன்றம் தூங்கினால் ஆட்ர சக்கை ஆட்ர சக்கை
இவுங்களுக்கு அறிவுன்றதே கெடையாது. யாராவது மூலத்துக்கு பத்திரம் வச்சிருப்பாங்களா?இல்லே பத்திரத்தோடதான் மூலம் வச்சிருப்பாங்களா?? பெரிய ரோதனையா இருக்கீ! எப்ப பார்த்தாலும் மூல பத்திரம் கொடு மூல பத்திரம் கொடூ!!!!
திரு.வில்சனின் பதில் மற்றும் சட்ட அறிவில் கொஞ்சம் கூட விதிமுறைகள் இல்லை, மேடையில் திமுக அரசியல்வாதி பேசும் பேச்சு போல் உள்ளது, மணிப்பூருக்கும் இந்த வழக்கும் கும் என்ன தொடர்பு, மூல பத்திரம் இருக்குதா அல்லது இல்லையா ?? பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியது திமுக வக்கீலின் கடமை அதை விட்டு தேவை இல்லலாமல் பேசி கொண்டு இருந்தால் அதை திருட்டு சொத்தாக கருத வேண்டும், மேலும் இந்த வழக்கில் வாய்த்த வேண்டிய படி நிற்கிறாரார் திரு.வில்சன், இது கண்டிக்க தக்க செயல்தான்.
கோர்டில் ஒரு அரசியல்வாதி மாதிரி ஒரு வக்கீல் பேசுவது அந்த தொழிலுக்கு உண்டான மரியாதை இல்லை.
பட்டா இருந்தால் காண்பிக்க வேண்டியதுதானே அதை விட்டு விட்டு எதோ கம்பி கட்டுரை கதை எல்லாம்
இந்த விஷயத்தில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாக போவது அய்யா வில்சன் தான். இல்லாத மூலபத்திரத்தை இருக்கு என வாதாடுவது அவ்வளவு சுலபமல்ல. ஜெர்மன் கம்பனி அஞ்சுகம் கம்பனி இதெல்லாம் கம்பி கட்டும் கதை. ஜெர்மானிய கம்பனி இந்த நிலத்தை யாரிடமிருந்து வாங்கியது என்பதுதான் கேள்வி. ஒருவேளை அந்த காலத்தில் ஜெர்மனி கம்பனி சென்னையிலும் தமிழகத்திலும் நிலங்களை வாங்கி குவிந்திருப்பார்களோ ?
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று தீர்ப்பு வந்தபின் இந்த போலி பேராசிரியர் மீது எல்லாம் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க வேண்டும். அப்போது தான் பலருக்கு அது பாடமாக இருக்கும். மாறாக தீர்ப்பு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். யாரும் தடுக்க வில்லை.
நீ எப்போதும் போல திமுகவுக்கு முட்டுக் கொடு அதையாரும் தடுக்கவில்லை
BJParty - யில் பேராசிரியர் என்ற ஒருவர் இருக்கிறார். என்ன படித்து பேராசிரியர் ஆனார் என்று பிடிஆர் அவரை கிழித்து தொங்க விட்டுள்ளார். பேராசிரியர் ஆகாமலே பேராசிரியர் என்று போட்டு கொள்வது எவ்வளவு கேவலம். அப்படி பட்டவர்கள் தான் யோக்கிய சிகாமணிகள் போல கேள்வி கேட்பார்கள்.
அன்பழகனை இப்பிடி பேசலாமா ?
மறைந்த பேராசிரியர் (?) அன்பழகனை பற்றி இப்டி கூவலாமா சொந்தமிழ்ஸ் ?
மூலப் பத்திரம் காட்டினால் உண்மை வெளியே வரும் திருடர்கள் முன்னேற்றக் கழகம்
போலி ஆவணங்கள் ரெடி
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago