வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முறையான முன்னேற்பாடுகள் ஏதும் இல்லை. ஆக்கிரமிப்பு கடைகள், கட்டுப்பாடற்ற வாகனங்கள் போக்குவரத்து மேற்படி திருவிழா நாட்களில் காணப்பட்டது. மகாமகம் நிகழ்வின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வழிப்பாதை முறை, ஆக்கிரமிப்பற்ற சாலைகள், போக்குவரத்து ஒழுங்குமுறை தேவை. சிறப்பு உயர் அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்ட வேண்டும்.
காவல்துறையின் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என்ற இந்த தன்னிலை விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல ஆங்காங்கு நடக்கும் கொலை, கொள்ளை, போதைமருந்து விற்பனை, மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் காவல்துறையின் நடவடிக்கைகள் தரமாக இல்லை என்றும் தன்னிலை விளக்கம் அளிப்பார்களா?
கூட்ட நெரிசலால் சாவுகள் என்றாலும் அரசினை குறைகூறுவது நியாயம் இல்லை. திருமால் தன திருமேணி அழகை காட்டிட இரங்கி வருகிறார். நாம் முந்தி அடித்து சென்று அவதிப்பட வேண்டும். சுய கட்டுப்பாடு இல்லையெனில் ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது. அமைதியாய் செவிப்பதற்கும் கூட்ட நெரிசலில் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. இதுபோன்ற இடங்களில் சாவிற்கு நிர்வாகத்தை குறை சொல்லக்கூடாது.
அந்த நாய் சேகர் ஸாரி சேகர் பாபு ஆசைப்பட்டது மாதிரியே நடந்து விட்டது.
உலகத்திலேயே கேவலமான எஃப் ஐ ஆர் போட்டவர்கள் ஆயிற்று இவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் இதெல்லாம் இவர்களுக்கு சாதாரண மாக இருக்கும் திராவிட மாடலில்