வாசகர்கள் கருத்துகள் ( 55 )
நாய்க்கு ரொட்டி துண்டை போட்டால் ஓடி வரும். போடுவது தாராளகுணம். ஓடி வருவது நாயின் இயல்வு. இதனை விமர்சிக்கமுடியாது. ஆறு அறிவு கொண்டவன் மனிதன். 5 அறிவு உள்ள மனிதர்கள் உள்ளார் என்பதனை மறுக்கமுடியாது. இந்த விமர்சனத்தை அவ்வாறுதான் கருதுவது நல்லது.
மியூசிக் அகாடெமி மற்றும் ஹிந்து பேப்பர் பிசினெஸ்ஸையும் சூரிய குடும்பம் கீழ் வந்துவிட்டது இனி எல்லா ஆட்டமும் இங்குதான் நடக்கும்
இந்த செய்திக்கு Dr Lion சேகரின் கருத்தை காண்க
அகாடமி அதலபாதாளம்.
குருமூர்த்தியின் விமர்சனம் எல்லை கடந்து உள்ளது குருமூர்த்திக்கு பிடிக்காத நபர் என்பதற்காக அவர் இவ்வாறு பேசுவது ஏற்கதக்கது இல்லை ஆடிட்டர் அவர் வேலையை ஒழுங்காக பார்ப்பது நல்லது இது போன்ற கெடு புத்தி நபர்களை மியூசிக் அகாடமி ஒதுக்கி வைத்தது நன்றே.
குருமூர்த்தி விமர்சனத்தில் என்ன தவறு. தமிழக உதல்வர் ஒரு ஐன்ஸ்ட்டின் அப்படின்னு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா???
கிருஷ்ணா அவர்கள் குருமூர்த்தியின் கம்யூனிட்டியில் இருந்திருந்தால் வாழ்த்தி இருப்பார்.
க்ருஷ்ணா அவரது இனம்தான். விஷயம் தெரிந்து கொண்டு கருத்து சொல்லலாம்...200 க்காக கூலிக்கு.... அடிக்க வேண்டாம்
200 ரூபாய் வந்ததுமே ஏதாச்சும் தத்து பித்துன்னு உளரிடவேண்டியது, அப்புறமா நன்னா வாங்கி கட்டிக்கிட்டு வேண்டியது.
இப்போ மகாகவி என்று சொந்தம் கொண்டாடுவோர் அவர் வாழ்நாளில் பாரதியையே ஒதுக்கி வைத்த இனமாச்சே பாரதி பாஞ்சாலி சபதம் விலாவாரியா எழுதினார் அதை இவர்கள் பொன்னியின் செல்வனை சினிமாவாக எடுத்ததைப் போல எடுப்பார்களா? அவர் போனபோது எத்தனை பேர் திரண்டார்களாம்? இந்த கிருஷ்ணா எம்மாத்திரம் இவர்கள் சண்டையை நாம் வேடிக்கை பார்த்து சந்தோஷிக்கலாம் அவ்வளவே
EWS ராமன் பைசா ஆதாயம் இல்லாமதான் கருத்து போடுவார் தியாக சீலர்
RK ராமன் அண்ணா, ஒருவன் கொண்ட கொள்கையே அவனை அடையாளபடுத்த முடியும் பிறப்பு மட்டும் அல்ல என்பதை நன்கு அறிந்ததனாலே மஹாதேவன் ரமணன் அவரை அவாள அல்ல என்கிறார். TM கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை பொதுப்படுத்துவதன் மூலம் அதற்கு நீர் பாய்ச்சவே செய்கிறார் நீங்கள் தனி படுத்தினால் அந்த சமஸ்கிருதம் போலவே செத்து விழும். அப்புறம் எத்தனை கோடியை கொட்டினாலும் உயிர்ப்பிக்க முடியாது.
டீ.ம்.கிருஷ்ணா மற்றும் சுகி சிவம் இருவருமே திராவிட மாடலில் வந்தவர்கள்
இருவருமே நல்ல ஞானம் பெற்றவர்கள் நீதியை ஆதாரத்துடன் பேசுபவர்கள் இன்னும் இந்த நாட்டில் பலரும் ............ அடிமைத்தளையிலிருந்து மீளவில்லையென தெரிகிறது
லுக் ட்ரு
எனக்கு எதுவும் புரியல..போங்க.
Its natural, before awarding the award should check the background. If found guilty should be accepted. Not keep doing suitcases politics. AVOID SPOILING ACADEMY NAME
Music academy name may be changed to Esu Academy. Persons from business, whose only business is to play politics, SHOULD NOT HOLD ANY POSITION IN MUSIC ACADEMY. THE same academy? miserably failed to honour genius Tanjore Kalyanaraman. SHAME ON THOSE WHO HELD IT.
மேலும் செய்திகள்
காலம் கடந்த நாடகம்!
25-Sep-2024