வாசகர்கள் கருத்துகள் ( 44 )
குடும்ப கட்சியை எதிர்த்து அரசியல் செய்து தனது கட்சியை குடும்ப கட்சியாக மாற்றி, பரம்பரை குடும்ப கட்சிக்கே விற்று விட்டார்.
வைக்கோவின் இது மதம் மாறுவதற்கு முன் உள்ள பெயர்.மாறிய பின் புதிய நாமகரணம் லூர்து சாமியோஆரோக்கிய சாமி யோ? அவர் அறிவித்தால்தெரியும். மதம்மாறினவருக்கு குடும்ப பாரம் எதற்கு ஒரு பாஸ்டராக மதபோராதகராக மாற தானே எண்ணம் வரணும் அதாவது வாங்கிய பணத்திற்கு கூவவேன்டும். மகனை பீடத்தில் உட்கார வைக்க வந்த ஆசையினால் தான் கட்சி பிரமுகர்களுடன் பிணக்கு வாக்கு வாதங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தோளில் பல்லக்கு தூக்கியவர்களுக்கு திருட்டு கட்சியை தலைவர் போல் ஆசைய வரலாமா? அந்த பதவிக்கு வர எவ்வளவு தில்லுமுல்லு செய்து மூத்த தலைவர்களை டில்லியில் தன் உச்சிமுகர்ந்த வாரிசு மூலம் போர்த்து குடுத்து ஓரம்போ ஓரம்போ யென்று தள்ளி நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார். அது போனால் உங்களால் முடியுமா? அது தான் காரணம்.
கட்சியில் மீதி உள்ளவர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் வைகோ, இன்னொருவர் துரை வைகோ.
கடைசி விக்கெட்டும் காலி
அன்புமணியோடு கைகோக்கலாமே சத்யா..
Udayanidhi, OPS, EPS, Thiruma, Seemaan, Vijay will not allow their successor to be from their family.
நீங்க இவ்வளவு தில்லாலங்கடி வேலை செய்தும், அவரு ஒரு ஆள்தான் விஸ்வாசமா இத்தனை நாளா க ட்சியில் இருந்தாரு அவரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டு அப்பனும் புள்ளையும் உக்காந்து என்ன பண்ண போறீங்க.
வைகோவை போல் ஒரு துரோகியை பார்த்ததே இல்லை ...மல்லை சத்யா ஒரு உண்மை தொண்டர்...பல ஆயிரம் கோடி சொத்துக்களை தன மகனுக்கு மாற்றி விட்டார்
புத்திர பாசத்தால் துரியோதன வம்சமே அழிந்த நிலையில், ம. தி..மு.க. எம்மாத்திரம். ??
கொலைமுயற்சிப் பழி சுமத்தலையா ????