வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இதுபோன்ற சமயங்களில் மின்னல் வேகத்தில் ஓடிவரும் இந்த தேசிய ஆணையம் மீனவர்களுக்காக ஓடிவர ஒரு ஆணையமும் இல்லையே காரைக்கால் மீனவர்களுக்காக இலங்கையில் உள்ள இந்திய பிரதிநிதி துரிதமாக நடவடிக்கை எடுக்கிறார் வெளியுறவுத்துறை கதறுகிறது இங்கே ஒரு கேள்வி அந்த காரைக்கால் மீனவர்கள் பிஜேபிக்குத்தான் ஒட்டு போட்டார்களா என்று அங்குள்ள ஒட்டுண்ணிகள் சொல்வார்களா
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறல் போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கையிலே எப்பொழுதும் ஆயுதத்தை வைத்து கொள்ளும் சூழல் கூட ஏற்படலாம் போலிருக்கிறது.போதை பொருள்களை தடை செய்து மது விலக்கு அமலுக்கு வந்தால் சிறிதளவாவது பெண்களிடம் மரியாதயாக நடந்து கொள்வார்களோ என்னவோ.
பழைய குற்றவாளி ....... ஜாமீன் கொடுக்கும் நீதிபதிகளும் காரணம் ..... ஆதாரமில்லை என்று முடித்து வைக்கும் நீதிபதிகளும் காரணம் .....
தமிழன்டா?
சேகர்பாபு மூஞ்சியை அப்பாவியாக வைத்திருக்கிறார்
ஜாமீன் வழங்க நீதிபதி தயாராக இருக்கிறார்... அரசியலில் கொள்ளை அடிப்பவர்களுக்கும் இந்த மாதிரி மொள்ளமாரிகளுக்கும் கொலை செய்பவர்களுக்கும் நம் நாட்டில் மிகவும் எளிதாக ஜாமீன் கிடைக்கும் பொழுது குற்றங்கள் கூடுமே ஒழிந்து கண்டிப்பாக குறையாது
Which state in India has the highest crime rate in 2024? Uttar Pradesh According to the National Crime Records Bureau NCRB data, Uttar Pradesh has the highest crime rate in India in 2024.Dated : 09 Jan 2025
உத்திர பிரதேசத்தின் மக்கள் தொகை 24.63 கோடி என்பதினை மனதில் கொள்ள வேண்டும். உத்திர பிரதேசத்தில் ஏறக்குறைய 77 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள்.
துரை...... இங்க்லீஷ் எல்லாம் பேசுது..... இன்னைக்கு 200 ரூபாய் கட் ஆகி விடும் போல் தெரிகிறது.
ரயிலில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏறலாம் இறங்காலம் பாதுகாப்பு குளறுபடி அதிகம்
நிச்சயம் இவண் வட்டகனே பேரு பார்த்தாலே தெரிகிறது மூஞ்சியும் கூடத்தான் பிஜேபி சங்கி கூட்டத்தை சேர்ந்தவன் தான்
யார் அந்த சார் என்பதே இன்னும் முடியவில்லை.... பார்த்து.... இவன் இன்னொரு சார் ஆக இருக்கப் போகிறான்...
நீ ஒரு அமைதி மார்க்க மூர்க்கன் என்று எங்களுக்கு நல்லா தெரியுது என்ன செய்ய நீ சம்பத்குமார் என்கிற போலி பெயரில் உலா வருவது போலவே அவனையும் வடக்கன் என்று சொல்கிறாய்.
கஞ்சா போதை வஸ்துக்கள் தான் இந்த அரக்கத்தனங்களுக்கு காரணம் போதை வஸ்துக்கள் எளிதாக கிடைக்க அரசு தான் காரணம் அறமற்ற சமூகம் மிக வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது எல்லாம் திராவிட மாயை உரிமைகள் வேண்டும் ஆனால் பொறுப்பின்றி இருப்போம் அதிகாரம் வேண்டும் ஆனால் கடமை மறுப்போம்