வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சினிமாவிலே தட்டி கேட்டாச்சு.. கட்சி ஆரம்பிச்சவுடன் தட்டி கேட்கறாங்க.. விஜயம் ஜெயித்த பின்னரும் தொடரட்டும் / அதிகார அநீதிகள் குறையட்டும் சாமி
தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப் படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் மேற்கு மாவட்டத்தில் தோட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி இழுத்துச்சென்று கற்பழித்துக்கொலை, கும்மிடிப்பூண்டியில் 10 சிறுமி பள்ளி சென்றுஉதிரும்புகையில் கடத்தி பாலியல் வன்முறை மகளிர் ஆணையம் என்ன செய்கிறது, சில கட்சிகளின் மகளிர் அமைப்புகள் வீரம் என்னவாயிற்று.
துப்பு துலக்க முடியலை என்பது கட்டுக்கதை ......... திமுக வில் அவனும் ஒரு சாராக இருப்பான் ........
திமுக ஆட்சி பொறுப்பேற்றாத முதல் தமிழகத்தில் சட்டமூலங்கு மிக மோசமடைந்துள்ளது
நைஜீரியா , அபிகானிஸ்தான் , பங்களாதேஷ் , சோமாலியா , மியான்மர் , பெலாருஸ் ,ஏகுவடோரியால் கினியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது ..தினம்தோறும் அன்கொன்றும் இன்கொன்றுமாக சிறுமி முதல் பாட்டிவரை கற்பழிப்பு நடக்கிறதை தவிர வேரோரு குற்றமும் காண முடியாது ..
செய்தியை படிக்கும்போது போலீசார் சரியான நடவடிக்கை தான் எடுத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல், ஆட்சியை குறை சொன்னால், எரிச்சலில் தான் முடியும்.
அந்த உடன் பிறப்புக்கு எந்த திராவிட விடியல் மாடல் "சார்" அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வச்சி இருக்கானோ....
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..தொண்டனாக இருக்க வேண்டும், அதனால் விங்ஞான முறைப்படி தப்பிவிட்டார் .. எனவே.. 200 ரூபாய் உபிஸ் கள் .."ஏன் அந்த சிறுமி தனியாக அந்த நேரத்தில் அந்த ரோட்டில் சென்றாள் சிறுமியை வற்புறுத்து பள்ளிக்கூடத்திற்கு படிக்கஅனுப்பிய பெற்றோர்களை விசாரிக்க வேண்டும் ..பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்த கற்பழிப்பு ..அதை எதிர்கட்சிகள் பெரிது படுத்துகிறனர் ..இதேபோல் குஜராத்தில் ,உத்திரபிரதேசத்தில் . பீகாரில் , ,,,ஆப்ரிக்காவில் ,,,,அமெரிக்காவில் ..நடக்கவில்லையா ..என்று ஆரம்பிப்பார்கள்
வெளிமாநிலம் ? நம்ம முதல்வரின் மாநிலம்