வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நிறைய தாத்தாக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.செக்யூரிட்டி பீரோ தரும் 10000 சம்பளத்துக்கு 12 மணிநேர வேலைக்கு யார் வருவார்கள்
எனக்குத் தெரிந்து பதினைந்து இருபது வருடங்களாக காவல்துறையும் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர் ஆனால் வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை.
இப்பவும் ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்டவர்கள் என்றால், அறுபது அல்லது எழுபது வயது உடையவர்கள், மெல்லியதாக ஒரு உடம்பு, காற்று பலமாக அடித்தால் கீழே விழுந்துவிடும் அளவுக்கு மெல்லிய உடம்பு, கண் சரியாக தெரியாது, காது சரியாக கேட்காது... இப்படித்தான் இப்பொழுதுள்ள காவலாளிகள் உள்ளனர். அதில் இரவு வேலை செய்பவர்கள் பணிக்கு வரும்போதே சரக்கு அடித்துவிட்டுவந்து நன்றாக படுத்து தூங்கிவிடுவார்கள். காவலாளிகளை நியமிக்கும், வங்கியின் அதிகாரிகள் நல்ல திடமான, நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களை நியமிக்கமாட்டார்கள். குறைந்த சம்பளத்தில் நான் முன்கூறிய மெல்லிய உடம்பு உள்ள வயதானவர்களை காவலாளியாக நியமிப்பார்கள். இப்படி இருந்தால் ஏன் ஏ.டி.எம்.,களில் அடிக்கடி திருட்டு நடக்காது?
24 மணி நேர atm எல்லா இடங்களிலும் தேவை இல்லை . இரவு 10 மணிக்கு மேல் அதிக ஹிட்ஸ் இல்லாத atm களை இரவில் மூடிவிடலாம் , அல்லது வங்கிகளுக்கு இடையே புரிந்துணர்வோடு ஒன்றிரண்டு atm மட்டும் வைக்கலாம் . பல இடங்களில் பல வங்கிகளின் atm over saturated ஆக இருக்கு.
ஆங்காங்கு கண்காணிப்பு காமிராக்கள் இருக்கும் பொழுது தனிப்பட்ட பாதுகாப்பு என்பது கொள்ளையர்கள் அடித்துப்போட்டு போக ஆள் தேடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
ATM போன்ற வங்கி பொது சேவை மையங்களை பாதுகாக்க தான் தமிழக மாநில போலீஸ் நியமனம். இந்த சுற்றறிக்கை தவறு ? போலீஸார் இஷ்டம் போல் பணி தேர்வு செய்ய முடியாது. வங்கி பாதுகாப்புக்கு தனி செலவு மற்றும் போலீஸாருக்கு வரியில் இருந்து சம்பளம். இரட்டை செலவுக்கு அனுமதி இருக்காது . அப்படி விதி இல்லை என்றால் கட்டண அடிப்படையில் பொலிஸார் காவல் புரிய முன்வர வேண்டும் அல்லது வங்கிகள் பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
ஒரு வங்கியில் ஆயிரம் ஏடிஎம் இருப்பதாக வைத்து கொள்வோம். இரவு நேர காவலாளிக்கு குறைந்தது 15000 மாத சம்பளம் என்று வைத்து கொண்டாலும் வங்கி வருடத்திற்க்கு 1 1/2 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும். அதனை காவல்துறை கொடுக்குமா ? இல்லை வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து தான் வசூல் செய்யும். காவல்துறை தன்னுடைய ரோந்து பணியினை சரிவரச் செய்தாலே போதும்.
காவலாளி விட....கடைத்தெரு மற்றும்... மக்கள் நடமாடும் இடத்தில்..அமைத்தால் நன்றாக இருக்கும்.
அக்கினி வீரர்களுக்கு வேலை குடுக்கலாம்.
அக்னி வீரர்கள் நாட்டை பாதுகாக்க.... டாஸ்மாக் கடை களுக்கு இல்லை
அக்கினி வீரர்களுக்கு வேலை குடுக்கலாம்.
மேலும் செய்திகள்
ஏ.டி.எம்., மையத்துக்கு காவலாளி தேவை
05-Oct-2024