வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நீயே பெரிய தண்ணிவண்டி, எத்தனை மேடையில் தண்ணி போட்டு பேசியிருப்பாய், போதா குறைக்கு பனையேறி கள் இறக்கி தண்ணி அடிக்கிறே அசிங்கம் பிடிச்ச பயலே.
இவ்ரு ஏற்கனவே முருகனை முப்பாட்டன் என்று சொன்னார் , இன்னும் சிலரை பாட்டன் என்று சொன்னார்
ஆப்ரஹாமிய மத வழிபாட்டுத் தலங்கள் என வெளிப்படையாக சொல்லுப்பா ஆமையா.. அதென்ன மொட்டையாக பேசி ஹிந்து கோவில்கள் மீது சந்தேகம் கிளப்பும் குசும்புத்தனம்?...அப்பா அரைப் போதை கடை...மொவன் ஃபுல் போதை ஹோம் டெலிவரி யாவாரம் ன்னு ஓப்பனாக சொல்லேன் பார்ப்போம்..
அமிரு ..அண்ணனை முறைச்சு போட்டுக்கொடுத்துடுவாரு ..ஜாக்கிரதை
உமது பேச்சை/உளறலை பார்த்தால் உமக்கு கூட போதை பொருள் சப்ளை ஆகியிருக்கும்னு போல இருக்கு?
சின்னவருக்கும் சினிமாவுக்கும் தொடர்பில்லை என்று டீம்க்கா ஐடி விங் விரைவில் அறிவிக்கும்.
நீங்களும் அந்த field இருந்து தான் வந்தவர்... ஞாபகம் இருக்கா
இவர் அந்த கோபாலபுரம் குடும்பத்தில் ஒரு சிலரை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
திருத்தணி் ஆஸ்பத்திரில fan கீழே விழுந்து ஒரு அம்மா வுக்கு அடி பட்டு இருக்கு. அத பத்தி யாருமே பேசல !!
அதான் நீங்க பேசிட்டீங்களே .
குற்றவியல் சட்டத்தில் குற்றம் செய்வதில்லாமல் குற்றம் நடப்பதறிந்தும் அதை காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமே .