வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எந்த சார் உம் இல்லாததால் வழக்கு பதியப்பட்டுள்ளது
இன்றைய பாலியல் வன்மச் செய்தி Todays sexual assault score in Dravida Tamil Nadu
"முகமது பைசல்" ரம்தான் மாதம் இப்படியா. எங்கிருந்தாலும் வருக
சட்டங்கள் மிக கடுமையாகும்வரை இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெறும்.
எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை என்ன என்பதனை கண்டுகொள்ளாமல் பாலியல் குற்றத்தை பெரிதுபடுத்துவது தவறு. வீடுகளில் பெற்றோர் உட்பட எல்லோரும் சரியான உடை அணிவதில்லை. எல்லோரிடும் கையில் தொலைபேசி ஒன்றிற்கு மேற்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி.நேரம் காலம் தெரியாம்ல் ஓடிகொண்டுஇருதல். இவைகளில் perfect இல்லாதவரை மன ஒழுக்கம் காணமுடியாது.
அதெப்படி பெயர் குறிப்பிட போயிற்று. மர்ம நபர் என்று இருக்க வேண்டாமா
அதெப்படி ஒரு மதத்தை சார்ந்தவனின் பெயரை பதிவிட்டவுடன் பொங்க முடியுது. அண்ணா பல்கலை வளாகத்தில் "சாரின்" கொத்தடிமையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் பெயர், அவர்களின் பெற்றோர் பெயர்களை வெளியிட்ட போது பொங்கவில்லை jss.
இத்தகைய கயவர்களுக்கு, பொது இடத்தில் வைத்து கொடூர முறையில் தண்டனை வழங்கும்படி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
என்ன அமைதி வழி , அறுவை சிகிச்சை செய்யனும் இவங்களுக்கு.
நான்கு பிரிவுகள் வழக்கு. நாற்பது வருடம் வழக்கு நடக்கும். முடிவில்... என் முந்தைய கருத்தில் பதில் உள்ளது.