வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அருமை
தமிழகம் நீர் மேலாண்மயில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மேட்டூர் அணைக்கு இதுபோல் அதிகப்படியான நீர் வரத்து இருக்குபோது அணை நிரம்பியதும் நீர்வரத்தை அப்படியே வெளியேற்றி காவிரியின் அனைத்து உபநதிகளிலும் பகிர்ந்தளிக்கவேண்டும். இதனால் டெல்ட்டாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் நிரப்பவேண்டும். முழுவதுமாக கொள்ளிடத்தில் திருப்பினால் கடலில்சென்று வீணாகின்றது. உபரிநீரை சீராக வெளியேற்றாமல் அப்படியே வெளியேற்றியதால் முக்கொம்பு அணை சேதமடைந்ததை கவனத்தில்கொள்ளவேண்டும்.
வர்ண பகவானுக்கு மிக்க நன்றி