வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்து திராவிட மாடலின் மணல் கொள்ளையிலிருந்து காவிரி தப்பியது. ஆனால் தீயமுக தலைமையிலான புள்ளிராஜா இன்டி கூட்டணியின் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஆட்சிக்கு வந்தபின் காவிரியில் நீர்வரத்து குறைந்துவிட்டது
போன ஆட்சியில் இதில் எங்கே வந்தது திராவிட மாடல் மணல் கொள்ளையிலிருந்து காவிரி தப்பியது என்பது அப்பட்டமான பொய் என்பதை முக்கொம்பு அணை உடைந்து ஐயம் திரிபு அற நிரூபித்தது. டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்காமலே மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்
கர்நாடகாவில் பா ஐ கட்சி ஆட்சியில் இருக்கும் போது உபரி நீரை திறந்த விட்டதால் தான் மேட்டுர் அணை நிரம்பியது மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்கிறது அவர்கள் நினைத்தால் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும் அதை சொல்வதற்கு துப்பில்லை
ஆட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? எந்த கட்சி ஆண்டால் என்ன ? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்