வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்தியா விதிவிலக்கு
குருவை சொல்லி குற்றமில்லை. அவருக்கு இப்படி ஒரு பட்டமும் கொடுத்து, அவரை, இந்த மாநாட்டிற்கு அழைத்தவர்களை தான் .... இயற்க்கை சூழலை மாற்றி அங்கிருந்த மனிதர்களையம் உயிர் இனங்களையும் அழித்த புண்ணியவான் இவர்தான். காடுகள் மலைகள் விளை நிலங்கள் ஒன்றையும் விட்டு வைக்காமல் அழித்த மாமனிதன். இவர்தான் நுண்உயிர் அழிவை பற்றி பேசுகிறார், இது காலத்தின் கோலம். இவருக்கும் பின்னால் ஒரு பெரும் கூட்டம் ஏதோ ஒரு காரணித்திற்க்காக செல்கிறது
தகுதியற்றவன் ஒப்பனை பேச்சு .... படிப்பது ராமாயணம் .. இடிப்பது பெருமாள் கோவிலை ......
தம்பி ரொம்ப படிச்சா திராவிடியன் போல இருக்கு -
நீங்க எப்படியும் நம்ம கொடுக்கிற எதிர் கருத்து எதுவாக இருந்தாலும் போடப் போறது இல்லை.... But அவர் நல்ல விஷயம் பேசி இருக்கார்….
நீங்க சொல்வது சரிதான் பெரியவரே ,
அய்யா வாக்கு அருள் வாக்கு,எல்லோரும் கேட்டுக்கிங்க.
அது அருள் வாக்கு இல்லைங்க... நடைமுறை உண்மை.
மடையனுக்கு எல்லாம் கேலி பொருளே
மூர்க்ஸ் நம்ம அறிவுக்கு முரசொலி தான் சரி
மாற்று ஏட்பாடாக , ஈஷாவில் தகன மேடை அமைத்திருக்கிறார்.
ஆதி குடிமக்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்காக அமைக்கப்பட்டது தான் தகனமேடை.
நன்றி சத்குரு...
அணைத்து உயிர்களையும் சார்ந்து இருப்பதுதான் மனித வாழ்க்கை.
ஆஹா.. அருமை சத்குரு உங்கள் பணி வாழ்க.