வாசகர்கள் கருத்துகள் ( 31 )
சாகும்வரை அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வார்
அண்ணாமலை அவர்களே உங்கள் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களின் பட்டத்தை அடக்குவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. திமுக மீது நீங்கள் கொடுத்த ஊழல் பட்டியல்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன ஆகையால் நீங்கள் சும்மா கத்தி கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் மத்திய ரயில்வே அமைச்சரை ஐம்பத்து நான்கு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யச் சொல்வீர்களா? கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்று உங்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியை ராஜினாமா செய்யச் சொல்வீர்களா?
முந்தைய ஆட்சி காலத்தில் பாலியல் வன்கொடுமை கட்சி விஐபிகள் கட்ட பஞ்சாயத்து செய்து மறைத்து காசு பணம் பார்த்தார்கள் இப்போது பெற்றோர்கள் கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் கொடுக்கிறார் போலிசும் நடவடிக்கை எடுக்கிறது மீடியாக்களும் உதவுகின்றனர் ஆனால் சுய லாப அரசியல் கட்சிகள் கட்ட பஞ்சாயத்து பண்ண முடியாது போனதால் அரசியல் செய்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்
எதோ பாக்கி பேரெல்லாம் ஒழுக்கமானவங்க மாதிரி இந்த ஆள மட்டும் பதவி விலக சொன்னா, அவருக்கு வலிக்காதா?
தான் தேர்தலில் ஜெயிக்க துப்பில்லேன்னாலும் அடுத்தவனை கீழே இறக்க துடிப்பு.
என்ன செய்வது பணத்திற்கும், இலவசத்திற்கும், போதைக்கும் அடிமையாகி சகதியில் வீழ்ந்து கிடக்கும் மக்களை சுத்த படுத்திவரும் ஒரு நேர்மையானவன் வெற்றிபெற நாட்கள் பிடிக்கும் தான்....!!!
தேர்தலில் ஜெயிக்கலைனாலும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கருத்து போட உரிமை உண்டு என்று தெரியுமா சுமேஷ்.
இவனுங்க பதவியெல்லாம் விட்டு விலக மாட்டானுங்க. இதுவே இவனுங்க அனுபவிக்கிற கடைசி பதவி. கோந்து போட்டுக் பதவி நாற்காலியிலே உக்காந்துட்டானுங்க. காசலும் குவட்டாராலும் சோற்றாலடித்த பிண்டங்களுக்கும் ரோஷம் வரும் காலம் உண்டு.
தன் துறை வேலையை தவிர மீதி எல்லாம் பார்க்கிறார். இலவச சைக்கிள் வூழல விசாரணை முறையாக நடந்திருந்தால் இந்த துறையின் லட்சணம் வெளியே வந்திருக்கும்.
என்ன கண்ணு, இப்படி பொசுக்குன்னு சொல்லிபோடீங்க? அமைச்சர்கள் / அரசியல்வாதிகள்ல முக்காவாசிப்பேறு, அரசியல் மட்டும் இல்லன்னா, கல்குவாரில தான் வேலைக்கு போகோணும் கண்ணு. என்ன கண்ணு, நான் சொல்றது சரிதானே நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.
திமுக அரசே கலைக்கப்படவேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள். இவர் என்னவென்றால் அமைச்சர் மகேஷ் பதவி விலகவேண்டும் என்று கூறுகிறார்.