வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவந்த டிராக்டருக்கான தாட்கோ மான்யத்தை திமுக அரசு நிறுத்தியது அவர்களுடைய தொழிலை அழிக்க செய்யும் நடவடிக்கையாக உள்ளது. தனியார் வங்கியில வாங்கிய கடனை அடைக்க முடியாத கவலையில் அவர்கள் உள்ளனர். எனவே இதுகுறித்து மறுபரிசீலனை செய்து அவர்களுடைய விவசாய தொழிலை மேம்படுத்த வேண்டும்
ஆட்டய போடும் ஆட்சி
ஏன் எல்லோரும் இறந்து விட்டனரா
விவசாய மின்சாரம் யூனிட்டுக்கு 2 பைசா கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை துப்பாக்கி சூடு நடத்திக் கொன்ற திமுக ஆட்சியின் கடந்தகாலம் மறக்காது.
சென்ற ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் உங்கள் செட்டப் ஆட்கள்..... உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள்..... பிறகு எப்படி இப்போது உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துவார்கள் ???
சென்ற ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் உங்கள் செட்டப் ஆட்கள்.. உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள்.. பிறகு எப்படி இப்போது உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துவார்கள்??
ஏற்பாடு செய்த விவசாயிகள் எப்படி உண்மை நிலையை சொல்ல முடியும்? உதாரணத்துக்கு எடப்பாடி போன்ற டம்மி ஒருவரை ஏற்பாடு செய்து சட்டசபை கூட நடக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏன் சார் .. கட்டிங் அண்ட் செட்டிங்ஆ
ஸ்டிக்கர் ஒட்டியாச்சா பன்னீரு
நீங்கள் தான் போராட்டம் என்ற வார்த்தையை கேள்விப்பட்ட உடனேயே அது சம்பந்தபட்ட முக்கிய தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து விடுகிறீர்களே. பிறகெப்படி போராட்டம் நடைபெறும்? போராட்டம் செய்யும் நபர்களை தன்னார்வலர்கள் என்ற பெயரில் உருவாக்கி சோறு போட்டவர்கள் நீங்கள் தான். பிறகு எப்படி உங்களுக்கு எதிராக போராடுவார்கள்? விசிக, கம்யூனிஸ்டு இவர்கள் எல்லாம் பதவி கிடைத்ததினால் போராட்டம் என்ற வார்த்தையை மறந்தே போய் விட்டனர்.
பரந்தூர் மக்களை மறந்து விட்டாயா? எது கோமாவில் இருந்து இப்பொழுதான் மீண்டு வந்தாயா?