வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நடிப்பதற்கு சொல்லி தர வேண்டுமா
இது போல பல இடங்களில் ஒழுங்கா நேரத்திற்கு பட்டா கொடுப்பதில்லை .அதையும் கொஞ்சம் கண்டிச்சி வச்சா நல்லாயிருக்கும் .
ஜாமீனில் இருக்கும் ஊழல்வாதிக்கு இம்பூட்டு திமிறா?
Recover All Freebies incl Pattas Given from Any Lands by Vote-Hungry Parties to 90% Undue/Undeserving People Most Families have Multiple Job Workers above Poverty Line But Cookedup by Bribed Politicians/ Officials. Recover Costs from Parties& Leaders
மூலப் பத்திரமே இல்லாத கட்டிடத்திற்கும் பட்டா கிடைக்கும் ஓனர் வி ஐ பி யாக இருந்தால்
ஊரில் உள்ள சொத்துக்களில் 90 சதவீதம் பட்டா அண்ணனுடைய பெயரில்தான் இருக்கும்
மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்களின் உடனடி நடவடிக்கையை பாராட்டப்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன் மாண்புமிகு அமைச்சர் ஒரு கல்லூரி விழாவினில் மேடையிலேயே பேராசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் யூனியன் ஸ்டேட்ஸ் என்பதற்கு தெளிவான விளக்கத்தினை கூறி நமது மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து எல்லோருக்கும் புரிய வைத்தார்.
வெட்ட வேண்டியதை தாசில்தாருக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கும் கொடுக்காமல் பட்டாவா.. ? திமுக சரித்திரத்திலேயே கிடையாதே. மேடையில் சும்மா ஷோ காட்டுகிறார் மந்திரி.
பட்டா மிக முக்கிய ஆவணம். மந்திரி நினைப்பது போல் அது குழந்தை பறக்க விடும் பட்டம் அல்ல. கட்சி அரசியல்வாதிகள் வாக்கு பெற மிரட்டுவர் . கட்சி செலவில் கிரயம் பண்ணி , பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும். முடியுமா? எதன் அடிப்படையில் பட்டா கொடுக்க கை நீட்டுகிறர் மந்திரி. ? நில அருமை அரசுக்கு எதிர்காலத்தில் தெரியும். மிரட்டலுக்கு காரணம் உச்ச மன்ற குற்றவாளிக்கு சாதக உத்தரவு.? நீதிபதி பணி ஓய்வு பெற்றாலும் , தவறான தீர்வு மீது சில காலம் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் தாமத முடிவு பின் விளைவுகளை நாட்டில் அதிகரிக்கும்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருதுல்ல அதனால இந்த திமுக அமைச்சர்கள் மக்கள் சேவகர்களாக உருமாறி விடுவார்கள் இனி இந்த மாதிரி நடிப்புக் காட்சிகளை நாம் அடிக்கடி காணலாம்.
இந்த கண்டிப்பு தேவைதான் எல்லா இடத்திலும்