உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டாஸ்மாக் பணியாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி

 டாஸ்மாக் பணியாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி

சென்னை: 'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்கள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், அமைச்சர் முத்துசாமி நேற்று நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை