வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மழை வரும் ஆனா வராது . இப்படி சொல்வதற்கு ஒரு மத்திய அரசு அலுவலகம் .
மாடல் மைண்ட்வாய்ஸ் - புயல் மாறிப்போயி பொழப்ப கெடுத்துருச்சே - ஆயிரம் கோடி ஆட்டைய போட்ருக்கலாமே
குடியிருப்போர் எல்லோர் வீட்டிலும் கிணறு இருக்கும். வீட்டு கிணறை தூர் எடுப்பார்கள் என்பதனை மறக்கக்கூடாது.ஊற்று அடைக்கப்படாது. நீர் ஊரும். எல்லோர் வயல்களிலும் கிணறுகள் உண்டு இப்போது எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதிய மழை இல்லாவிடில் இந்த கிணறுகளில் நீர் ஊரும். அவசர தேவைக்கு பயன்படும் மழையை பற்றி வானிலை மையம் முன் கூட்டி தெரிவிப்பது நோக்கம் என்ன என்பது புரியாத புதிர். ஒவ்வொரு வீட்டு வாசல்களில் வாய்க்கால் இருக்கும் மழை தண்ணீர் ஓடும் இதில் கப்பல் விட்டு குழந்தைகள் மகிழும்
மேலும் செய்திகள்
காற்றழுத்த தாழ்வு வலுப்பெறக்கூடும்: வானிலை மையம்
19-Oct-2025