வாசகர்கள் கருத்துகள் ( 35 )
டமில் டெறியாடு போடா
"தமிழ் பற்று".. வெறும் பேச்சில் புளியோதரை செய்பவர்களுக்கு செயலில் காட்டச்சொல்லி இருக்கிறார்.
மத்திய அரசு அதிகாரிகளுக்கு இந்தியை விட்டால் அரைகுறை ஆங்கில அறிவே எனும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை புறக்கணிக்க அவை மொழிமாற்றம் செய்து அனுப்ப அறிவுறுத்தப்படும் அதனால் கால தாமதம் செலவு இவற்றோடு மொழி மாற்றம் செய்யும் போது சட்டச் சிக்கல் வரலாம் ஆகப் போகாத ஊருக்கு வழி என்னே மோடியின் ராஜ தந்திரம் புரிந்து கொள்ளாத தமிழக முதல்வர். மத்திய அரசின் அனைத்துக் கருத்துக் பரிமாற்றங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மாற்றத்துடன் இருக்க வேண்டுமென்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மத்திய இதர மாநில பன்னாட்டு கருத்துக் பரிமாற்றத்திற்கு என்றும், மானிலத்தின் ஆட்சி நிர்வாகத்திற்குத் தமிழ் என்றும் சொல்லி, மத்திய அரசுடன் ஆங்கில மூலத்துடன் தமிழில் கடிதப் பரிமாற்றம் இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லையே.
ஓங்கோல் தெலுங்கருக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகத்தில் தான் அதை அவர் சொல்லியிருப்பார்
அப்படி சொன்ன நம்ம ஜீயே அதை ஃபாலோ பண்ணலியாம்... தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லி போட்ட பதிவுல கூட அவரோட கையெழுத்து அவரோட தாய்மொழி குஜராத்தில இல்லாம ஹிந்தில தான் இருந்திச்சி... சும்மா... ஊருக்கு தான் உபதேசம்... வேற ஒன்னதுக்கும் பிரயோஜனம் இல்லை...
ஒரே கிருக்கல இருக்கு ஆர்டிஸ்ட்... எப்பவுமே நேரா கருத்து போடாது...
நீ போட்ட உன் பேரு இங்கிலீஷ் தமிழா ஆர்டிஸ்ட்??
இனிமே ஒன்றியத்துடனான எல்லா கடிதப் போக்குவரத்தும் தமிழில்தான் இருக்கணும்.
அப்போ எங்கே அந்த இரும்புக் கரம்...? இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த வெட்டி உதார்...கேவலம்.
மிக்க நன்று. முதல்வரின் கையொப்பம் காண ஆவலுடன் தமிழகம் உள்ளது.
திமுக அரசை பார்த்தாலே எரியும்
அப்போ தலைநகர் டில்லியிலிருந்து எல்லா தகவல்களும் ஹிந்தியில்தான் இருக்கும் பரவாயில்லையா