வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வீர சிவாசி வாழ்க.
ஏழைகளுக்குக் கட்டுப்படியாகாது, பயன்படாது என்பதால் விமான சேவைகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக கட்டைவண்டி சேவைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் வந்தேபாரத்தும் வேண்டாம். .
வசதியான ரயில்கள் தேவையே. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், நஷ்டத்தில் இயங்கும் வழித்தட ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. மேலும் புதிய ரயில்கள் விட தேவைப்படும் நிதிக்கு, லாபம் ஈட்டும் வசதியான மற்றும் விரைவான ரயில்கள் உதவுகின்றன.
Madurai to Bangalore train should start from Madurai at 6 a.m, to facilitate passengers, coming from far off places.
மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் காலை 6மணிக்கு மேல் கிளம்பினால் நகருக்கு வெளியே இருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
மாநில அரசு அத்திக்கடவு மாதிரி ஏழைபாழைகளுக்கு திட்டத்தை ஆயிரக்கணக்கான கோடி தன் செலவில் செஞ்சு நிறைவேற்றுது... நம் பிரதமர் வெறுமனே டிங்கரிங் மேக்கப் செய்து வசதியானவர்கள் மட்டுமே பயனடைய சில கோடிகள் செலவில் உருவான ரயிலுக்கு இன்னும் கொடியாட்டிக்கிட்டு இருக்காப்ல... மாநில அரசு செஞ்சது மக்கள் நல திட்டம்... மத்திய அரசு செய்வது வருமானத்துக்கான வழி... எவ்ளோ வித்தியாசம்... ஆனாலும் பகோடாஸ்... டீம்கா ஒயிக...
திரும்ப ஆரம்பிச்சுட்டாங்ய்யா...
சிறப்பு. புல்லட் ரயில் வந்தால் மூன்று மணி நேரத்தில் இந்தத்தூரத்தை கடக்கலாம். பெரிய அளவில் உட்கட்டமைப்புக்கு செலவு செய்தால் நன்றாக இருக்கும்.
நம்ம காசி எப்பவுமே தமாஷ் பண்ணுவாப்ல... அவர் சப்பான்காரண்ட்ட வேலை பார்த்துட்டு சிங்கப்பூரில் கீறாப்ல... அங்கெல்லாம் இல்லாத ஒன்று / முடியாத ஒன்று இங்கு எதிரிகட்சி மாநிலத்தில் மட்டுமே வரனும்னு செம்த்தியா காமெடியா பேசுவாப்ல... ஹைய்யோ ஹைய்யோ...
சிங்கப்பூரில் ரயிலு உண்டா காசி?