வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஆரம்பம் முதல் அவரது வருமானத்தை அலசவேண்டும். தவறாக சம்பாதித்தது அத்தனையும் பறிமுதல் செய்யவேண்டும்.
எந்த அரசியல்வாதியாவது இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் உண்டா
ஈரோட்டு ஈரவெங்காயனார் வழிவந்த பகுத்தறிவு செம்மலுக்கு , நெற்றியில் என்ன காயமா ? ரத்தம் வருவது போல உள்ளதே ?
என்ன கைப்பற்றினால் கால் பற்றி தப்பிப்பது தீம்காவுக்கு கை வந்த கலை. இது கலை காலத்துலேர்ந்தே எடுக்கப்பட்ட நிலை .
செந்தில் பாலாஜியும் பொன்முடியும் சுதந்திரமா சுத்திட்டு இருக்கறத பாக்கும்போது, இந்த ரைடு விசாரணை இவை மீதெல்லாம் உள்ள மரியாதையே சுத்தமா போயிடிச்சு. க்ரிப்டோலயும் ஹவாலாவிலையும் மிக சுலபமா பணப்பரிமாற்றம் செஞ்சிட்டு இருக்கறவங்கள்ட்ட போயி சும்மா விட்டுப்போன தம்மாதூடு 12 கோடி பிடிச்சிட்டோம்னு மார்தட்டினா, அத நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பானுங்க. என்ன ஒரு நேர விரயம்? அரசாங்கமா நடக்குது? மக்கள் பணத்துல எல்லா வசதிகளையும் அனுபவிச்சிக்கிட்டு பிரதமர் மந்திரினு சும்மா ஒக்காந்திருக்காங்க
அம்பானி, அதானி என்று உருட்டும் எந்த உடன் பிறப்பும் இதற்க்கு பதிவு போடாது. அப்படி போட்டால் 300 ஓவா கிடைக்காது - கூடுதலாக தள்ளி வைத்து விடுவார்கள். அதன் பின்னர் சிங்கள் டீ க்கு கூட சிங்கி அடிக்கத்தான் வேண்டும்...
யானறியேன் பராபரமே நான் எப்போதும் கோபாலபுரத்து விசுவாசியாகவே இருப்பேன் என்று சொன்னவரின் மைந்தன் எப்படிப்பட்டவர் என்பதுக்கு நன்றாவே மக்களுக்கு புரிந்துவிட்டது என்ன நாடகமடா இது. கல்லூரியிலிருந்து விரைவில் இவர் ஒரு சர்வ பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஆகும் பணம் இவருக்கு இருக்கிறது எப்படி வந்தது யானறியேன் பராபரமே . மக்களே புரிந்துகொள்ளுங்கள்
கிம்ச்சை மன்னரை தேர்தல் சமயத்துல தொட்டுப்பார்க்க, தடவிப் பார்க்க ஒன்றியத்துக்கு ஐடியா இருக்குமோ ????
ஒரு இளவரசன் கேட்டது ஞாபகம் வருகிறது..
பதிமூணு கோடி ஒருநாள் டீ செலவு.. கட்டிங் மூலமா கொஞ்சம் லாஸ் ஆகும்... அதையெல்லாம் பிஸினஸ்ல எடுத்துக்கலாம் ......