உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய், மகன் தற்கொலை

தாய், மகன் தற்கொலை

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி குமரேசன் -- மாரீஸ்வரி தம்பதியரின் மகன் கிஷோர்குமார் 30. இவருக்கும் தேவிக்கும் ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது.கணவனுடன் கருத்து வேறுபாட்டால் தேவி பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கிஷோர் குமார், தாய் மாரீஸ்வரி 54, அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ