வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Travelling in electric bus is a pleasure. There are several buses in Bangalore City It must be under the control of private operators only The bus operation requires meticulous operation and maintenance No concession to be given .Even CM of state must pay fare.
ஆஹா ஆஹா
தனியார் மயம் பொது போக்குவரத்தில் தவிர்க்க முடியாதது. கஷ்டப்பட்டு மக்கள் பணத்தில் உருவாக்கிய ரயில்வே மற்றும் விமான தடங்கள் தனியார் வசம் கொடுப்பதை கேட்க துப்பில்லாத பீஸ்கள் எந்த அரசு கட்டமைப்பும் உபயோகத்துக்கு குடுக்காமல் கிமீ ஓட்டினா காசு எனும் ஒப்பந்தத்தை கேள்வி கேட்க அருகதையில்லாதவர்கள். தமிழ் நாட்டில் மற்றும் மிகச்சில மாநிலத்தில் மட்டுமே இன்னும் பெரும்பகுதி பேருந்துகள் கட்டுப்படுத்தப்பட்ட கட்டணங்களில் அரசாங்கம் நடத்துகிறது. இதில் இருந்து சிறிது சிறிதாக வெளியே வருவது நல்லதுதான். லாபமில்லாத மலைப்பகுதி மற்றும் கிராம வழித்தடத்தில் மட்டுமே அரசு இயக்கலாம்.
சுருட்டியதை சும்மா வைத்து இருக்க முடியாது, ஏதாவது தொழில் செய்து பெருக்க வேண்டும். E D க்கு கணக்கு காண்பிக்க உதவும்.
அப்படி என்றால், 1969-70களில் தனியார் திறமையாக நடத்தி வந்த பேருந்துகள்/ தடங்கள் ஏன் தேசியமயமாக்கப்பட்டன. அப்பொழுது இருந்த அரசு யாரை பழி வாங்க இந்த முடிவு எடுத்தது
இனி மத்திய மற்றும் தமிழக அரசின் நிதி நிலைமை கதி என்ன தெரியுமா ?? சட்டி சுட்டதடா, கை விட்டதடா நிலைமை தான். அருகிலுள்ள புதுச்சேரியில் பெரும்பாலும் தனியார் பேருந்துகள் தான். தமிழகத்தில் கூட புறநகர் பேருந்து சேவை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும். நகர்ப்புற பேருந்துகள் பெரும்பாலான வழித்தடத்தை தனியாருக்கு கொடுத்துவிடலாம். அரசு விரைவு பேருந்துகளும் பெரும்பாலும் அவ்விதமே. வழித்தட உரிமை / தரம் / நேர கட்டுப்பாடு மற்றும் டிக்கெட் விலையை மட்டும் அரசு கவனித்தால் போதும்.
இந்த பேருந்து வாங்குவதற்கான நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம். பிரதம மந்திரியின் ஈ டிரைவ் திட்டத்தின் மூலம் பங்களிப்பு தரப்படுகிறது. வழக்கம் போல ஸ்டிக்கர்.
தனியார் மூலம் இயக்கினால் , அது ஒன்றிரண்டு முதலாளிகள் இல்லாமல் , ஒட்டுமொத்த கார்பொரேட் அமைப்பு மூலமாகவே இருக்கவேண்டும் ...மேற்கு மாவட்டங்களில் தனியார் பஸ்களில் கண்டக்டர் என்ற பெயரில் விடலை டிக்கெட்டுகள் அடிக்கும் கூத்து அராஜகம் சென்னையிலும் வரக்கூடாது .....புகார் பெறும் அமைப்பும் , தவறு செய்யும் கண்டக்டர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் இருப்பது அவசியம் ...
தகர உண்டி குலுக்கிகளின் பாச்சா த்ரவிஷன்களிடம் பலிக்காது. செருப்பால் அடிப்பார்கள். எப்படியோ தனியார் மயம் நல்லதே
படிப்படியாக பயன்பாட்டிற்கு.. என்கிற வார்த்தை மிகமிக பிரபலம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மூர்க்க கட்சியின் தேர்தல் அறிக்கைகளை படிக்கவும் . அதில் உண்மையை தவிர வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பே இல்ல. அதை எல்லாம் நிறைவேற்றி மக்கள் சந்தோஷத்தில் மனநிம்மதியால் போதையில்லாமல் பரிமளிக்கிறார்கள்.. இத்துடன் விளையாட்டுச்செய்திகள் இனிதே முடிவடைந்தது .