வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மண்ணாங்கட்டி, சரி பிடிச்சீங்க அப்புறம் என்ன விசாரணை விசாரணை வழக்கு தள்ளிவைப்பு???அவன் மோசடி செய்த பல கோடிகளை யாரிடமிருந்து பிடுங்கினானோ???இந்த போலீஸ் துறை என்னும் அவலத்துறை திருந்தும் வரை இது தொடரும்
டபுள் இஞ்சின் சர்க்கார்லே உங்களுக்கு என்னடா குறை?
உள்ளூர்ல விசாரணை செய்வதற்கே போலீசுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும். இங்கிருந்து மத்திய பிரதேச போயிருக்காங்கனா பாத்துக்கோங்க...
நமது பாரம்பரிய நீதி முறையை கல்வி முறையை பண்பாட்டை எல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்றோம் ஆனால் கொள்ளையடிக்க வந்த, கற்பழிக்க வந்த, கொலை செய்ய வந்த வெள்ளையன் கொடுத்ததை ஏற்றுக் கொண்டோம் அதன் பலன் நம் குழந்தைகளும் கொள்ளை அடிப்பவர்களாக கற்பழிப்பவர்களாக திருடுபவர்களாக ஆகிறார்கள் ஆனால் இவற்றையெல்லாம் வாரி வாரி கொடுத்தவர்களுக்கு தண்டனை இல்லை.... அதை வாங்கியவர்களுக்கு தான்!