வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இது வழங்கப்பட்ட தீர்ப்பு மாதிரி இல்லை. வாங்க பட்ட தீர்ப்பு மாதிரி இருக்கு. எவ்வளவு லட்சங்கள் கை மாறியதோ? எந்த அரசியல்வாதி கை வைத்தாரோ? நீதிபதிகளும் ஊழலுக்கு உட்பட்டு இருப்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது
எதை யாருக்கு நிரூபிக்க கொலை நடந்தது ?. மனித தன்மையையா , மிருக தன்மையையா ? மக்களின் வரிப்பணம் வீண் .
தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, முன்பு மூன்று பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதி அரசர் எந்த அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கினார் தற்சமயம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகவும் ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் ரத்து செய்து இருப்பது எந்த அடிப்படையில். சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதானே ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு சட்டங்களா?
கேவலமான தீர்ப்பு.
உச்ச நீதிமன்றம் விதித்த அளவுகோல் என்ன சாமியோவ்? விளங்கிடும். நீங்களும் உங்க நீதியும் தீர்ப்பும்.
Needhi மன்றங்கள் நாட்டில் குற்றம் அதிகரிப்பதற்கு முதல் காரணம்.
உண்மை. நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்.
இதற்கு விடுதலை செய்திருக்கலாம். இனி கொலை செய்தால் ஆயுள் தண்டனை தான். ஆயுள் தண்டனை பெற்று உள்ளே நல்ல சாப்பாடு தான் அப்புறம் என்ன. குப்பை சட்டம். இப்பொழுது எல்லாம் குற்றவாளிகளை விடுவிக்க தான் நீதிமன்றங்கள். கேவலம் இந்திய சட்டம்.
சமீபத்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள், நீதிமன்றங்களின் மீதான கொஞ்சநஞ்ச மதிப்பையும் இழக்கவைக்கிறது. நீதிமன்றங்களே இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால், யார்தான் இனி நீதி வேண்டி நீதிமன்றங்களை அணுகுவார்கள்.
பின்னே எப்பிடி கொன்னா மரணதண்டனை குடுப்பீங்க கோர்ட்டாரே? கொலையில் தீவம் இல்லியாம். இனிமே வெஷம் வெச்சு கொல்லுங்கப்பா. போறவன் அமைதியா போய்ச்சேந்துருவான்.
எல்லா நீதி மன்றங்களும் உச்ச நீதி மன்றமாக மாற்றப்படவேண்டும் . அப்போது தான் மேல் முறையீடு செய்ய முடியாது. அடுத்து இவர்கள் விடுதலை ஆவார்கள் . மேல்முறையீடு, பிணை ஒழிக்க படவேண்டும் .