வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வடமாநில நபர் பெயர் ஊர் குடியிருப்பு தெரியாமல் எப்படி சொல்கிறீர்கள்
ஆளும் பிடிபடலை.... ஹிந்தியில்/ குஜராத்தியில்/வங்கமொழியில் கத்திகிட்டே அடிச்சானான்னு தெரியாது.... ஆனா வடமாநில நபர்ன்னு கண்டுபுடிச்சிட்டாங்க ....
ஒரு வீடியோ உலாவிக்கிட்டு இருக்கு அது உண்மையா என்றும் தெரியவில்லை ஆனால் அவன் கடத்துவது பங்களா மொழி போல இருக்கு , ஆனால் அரசு உற்சாகப்பணத்தில் இருப்பதாகவும் தோன்றுகிறது
அடிச்ச கொல்லனும்
கொன்றுவிட்டால் ? ஆனால் வோட்டு போடுவது என்னவோ இவனை போன்றவருக்கே , அவன் டைரக்ட்டா கொன்றான் , இன்றைய தமிழக ஆட்சியாளர்களோ ஆணவக்கொலைகளையும் பொன்முடி போன்றோர் பேசி கொள்வதையும் அல்லவா செய்து கொண்டுள்ளார்கள்.