வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எல்லோரும் முருகன் என்ற பெயர் என்றாலே தமிழ் கடவுள் என்கிறார்கள். முருகன் என்றால் தமிழில் அழகன் அல்லது முருகு என்றால் அழகு என்று தமிழில். குஜராத்தை சேர்ந்த ஒருவரை இங்கே வெளிநாட்டில் சந்தித்த்தேன். அவர் பெயர் முருக தாஸ் அதாவது முருகனடிமை. என்று பெயர். முருகனையும் சுப்ரமணியரையும் தமிழ்நாட்டில் ஒன்றாக தான் பார்க்கிறோம் தமிழ்நாட்டில். முருகனாக இருந்தாலும் சுப்ரமணியராக இருந்தாலும் இந்து கடவுள். முருகன் என்ற பெயர் தமிழ்நாட்டு பெயராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.
முருகன் கடவுள் மாநாடு.... திருட்டு மாடல் ஆட்களுக்கு வீட்டுக்கு அனுப்பும் மாநாடாக இருக்கும்.
கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை விட என்ன சாதனை இருந்துவிடப் போகிறது பண்டைய தமிழனின் நாகரீகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வாடா இந்திய பாஜகவிற்கு கூஜா தூக்குவதை விடு தமிழா. ராமனும் நம் சாமிதான். முருகன் நம் மொழிக்கு இலக்கணம் சொல்லிய கடவுள். இந்துவாக இரு. இந்துத்வ ஒரு விஷம். மதம் பிடித்தவன் வியாபாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகாதே
மதுரை சித்திரை திருவிழாவுக்கு வருடாவருடம் மதுரையில் பத்து லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். அதற்கெல்லாம் பிரச்சினை வந்தது இல்லை. போலீஸ் கெடுபிடி இல்லை. இதற்கு ஏன் இத்தனை பிரச்சினை என்றால் , இதை நடத்துவது இந்துமுன்னணி , பின்னணியில் பாஜக . மாநாட்டுக்கு வருபவர்களை இந்துக்களாக பார்ப்பதா ? அல்லது பாஜக கட்சியினராக பார்ப்பதா என்ற குழப்பம் எதிர்க்கட்சிகளுக்கு வருவது இயற்கையே . இந்த மாநாட்டை இந்துக்களாக இருப்பவர்கள் ரசிப்பார்கள், பாராட்டுவார்கள், பங்கேற்பார்கள் . அரசியலாக பார்ப்பவர்கள் கூடுகிற கூட்டத்தை பார்த்து பொறாமை கொள்வார்கள் .பாஜகவுக்கு இதில்தான் அரசியல் லாபம். என்னதான் இந்துக்கள் பல கட்சிகளில் இருந்தாலும் பாஜகவுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்துக்களின் சக்தியை பறைசாற்றி அண்ணாதிமுகாவுக்கு தங்கள் வலிமையை காட்டுவதற்கு , அதன் மூலம் கூட்டணி கணக்குகளை சாதிக்கவும் அந்த கட்சியை செக் வைப்பதற்கும் இந்த மாநாட்டை நன்றாகவே பயன்படுத்தவே செய்யும் . ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கப்படும்.
திராவிட விஷத்தை நீக்க 15 ஆண்டு பாஜக ஆட்சி நடைபெற வேண்டும்.
தேர்தல் வருவதால் உலக சாதனை படைக்க வேண்டும்
ஹிந்துக்களின் பெண்கள் என்று கேவமாக பேசியபோதும் விசில் அடித்து கைத்தட்டும் ஹிந்துக்களை இந்த மாநாடு திருத்தட்டும்........
வரப்போகும் ஐந்து லட்சம் பேரில் வட இந்திய இறக்குமதி தான் அதிகமாக இருக்கும்!
முருகன் என்ற பேர் தெரிந்தும் தமிழ் கடவுள் என்று கொண்டாடினாலும் இந்துக்களாக ஓன்று சேர்கிறார்கள் என்றால் பாராட்டலாமே. துர்கா அம்மையாரும் வரலாம்.
அனைவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மிக அவசியம். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாகன நெரிசலை தடுக்க முன்னேற்பாடுகள் தயாராக இருக்கவேண்டும். மாநாட்டிற்கு ஐந்து லட்சம் பேர் வருவது கின்னஸ் சாதனை அல்ல. இந்த அளவிற்கு கூட்டம் வந்தும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் நிகழ்ச்சி நல்லபடியாக முடிவுற்றல் தான் கின்னஸ் சாதனை. மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநாடு ஏட்பாளர்கள் எடுக்கவேண்டும். ஒரு சிறு தவறு ஏட்பட்டாலும், ஆளும் திருட்டு திமுகவுக்கு சாதகமாகப் போய்விடும். ஜாக்கிரதை. எச்சரிக்கையாக ஏட்பாடுகள் நடக்கட்டும். முருகனுக்கு அரோஹரா.