வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முருக பக்தர்கள் மாநாடு அமைப்பாளர்கள் கையில் தான் ஆட்சியும் ரயில் நிர்வாகமும் இருப்பதால் இலவச ரயில் விடலாம். நல்ல எதிர்பார்ப்பு. நடைமுறை சாத்தியமே.
மயில்களில் பயணம் செய்து சாதனை செய்யவேண்டும்.
உனக்கு கழுதைதான்...கவலைப்படாதே protestor
இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் மட்டுமல்லாது, ட்ராஃபிக் பிரச்சினையில்லாமல் குறைந்த பயண நேரத்தில், பாதுகாப்பாக அதிக அளவில் பக்தர்கள் மதுரைக்கு வந்து சேர்வதற்கு, சென்னையிலிருந்து, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாகவும், கர்நாடகாவில் சுப்ரமண்யா திருக்கோயில் மிகப்பிரசித்தம். அதனால், பெங்களூருவிலிருந்து ஹோசூர், தருமபுரி, சேலம், நாமக்கல் [திருப்பூரில் இருந்து வருபவர்கள் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து இந்த ரயிலைப் பிடிக்கலாம்], கரூர், திண்டுக்கல் மார்க்கமாகவும், கோவையிலிருந்து, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் மார்க்கமாகவும், கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மார்க்கமாகவும் காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாகவும் ரயில்களை ONWARD AND RETURN DIRECTION - ல் செல்லும்படி ஏற்பாடு செய்தால் அது லட்சக்கணக்கில் மதுரைக்கு வரும் பக்தர்களுக்கு ரயில்வே துறை செய்யும் மிகப்பெரிய உபகாரமாக இருக்கும். அதுமட்டுமின்றி , பக்தர்கள் கொடுக்கும் பயணச்சீட்டு கட்டணங்கள் மூலம், ரயில்வே துறைக்கும் இந்த ஏற்பாடு பெரிய அளவில் பொருளாதார லாபத்தைக் கொடுக்கும். RAILWAYS SHOULD TAKE THIS AS A CHALLENGE AND MAKE THIS HAPPEN.