வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஒரு லட்சம் ரூபாய் எந்த முருகன் கோவில் அல்லது பராமரிக்கப்படாத கோவிலுக்கு டொனேஷன் தாருங்கள். பரிவட்ட மரியாதை தரச்சொல்லி பரிந்துறை செய்கின்றேன். மாசா மாசம் ஊழலில் 50% உண்டியலில் போடலாம்.
பெரிய பதவிகளில் இருக்கும் சின்னத்தனமான மனிதர்கள். அவங்களுக்குத் எப்போதும் சில்லறைத்தனமான புத்தி. சுயமரியாதையற்ற தாழ்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களால்தான் இவர்கள் சார்ந்த சமூகம் முன்னுக்கு வர முடியாமல் தடுக்கப்படுகிறது. அடிமை புத்தி கொண்டவன் எப்படி தன் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.
உங்கள் சிந்தனையின் ஓட்டத்தை திரும்பி பாருங்கள். பிறப்பின் அடிப்படையில் ஒருவரை எந்தளவிற்கு தாழ்த்தி நினைக்கிறீர்கள் என கவனியுங்கள். அரசியல் வேறு, உங்கள் கருத்து சக மனிதரை, உங்களை போன்றோர் எடைபோட்டு வைத்துள்ள அவலத்தை காட்டுகிறது. யார் திருந்த வேண்டும்?
All politicians should be restricted from attending temple.related festivials. That way no question of respect or disrespect. Keep.themnat a distance always
correct
ராமசாமி என்ற பெயர் குருமா க்கே பிடிக்க வில்லை. அப்புறம் மக்களுக்கு எப்படி பிடிக்கும்.
ராமசாமி என்ற பெயர் குருமா க்கே பிடிக்க வில்லை. அப்புறம் மக்களுக்கு எப்படி பிடிக்கும்.
பக்த சிகாமணியை நேராக கோபுரத்தின் உச்சியில் அனுமதிக்காது மாபெரும் தவறு முருகன் கோவிச்சுக்க போகிறார்
உனக்கு எதுக்கு மரியாதை? உன் வீட்டிலேயே உனக்கு மரியாதை இல்லை.. இதுவரை எத்தனை கட்சியிலிருந்து எங்கேயாவது உனக்கு மரியாதை கிடைச்சிருக்கா? கோவிலில் உனக்கு என்ன வேண்டிகெடக்கு? உன் கம்பெனி முதலாளியை போலவே நீயும் ஒரு விளங்காதவன்
எல்லோரும் ஒரு நாள் ஒரு பிடி சாம்பல் அல்லது மண்ணுக்குள் மண்ணோடு மண்ணாய் போகப்போகிறோம்.மரியாதை எதிர்பார்ப்பு - அதுவும் கடவுளுக்கு மட்டுமே மரியாதையை செய்யப்படவேண்டிய கோவிலில் மரியாதை எதிர்பார்ப்பது இது எல்லாம் ஆணவம் அகம்பாவம் - இவற்றின் உச்சநிலை .. அது யாராக இருந்தாலும்... அதே போல, கோவிலில் கடவுளுக்கு மட்டுமே சேவை மற்றும் தொண்டு புரிய உள்ள அர்ச்சகர்கள் கடவுளை விடுத்து, மனிதர்களுக்கு - அது எந்த மனிதனாக இருந்தாலும் - கோவிலில் ராஜ மரியாதை செய்வது.. சிறப்பு தரிசனம் செய்வித்து வணங்குவது எல்லாம் அவர்களின் பாவ கர்மாவில் சேர்ந்துகொள்ளும். எல்லோரும் ஒரு நாள் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
இந்து கடவுளை கிண்டல் கேலி செய்யும் இவர்களை போன்றோருக்கு இந்து கோயிலில் என்ன வேலை? பிரச்சினையை உருவாக்குவதற்கே இந்து கோயிலுக்கு செல்கின்றனர்.
ஓட்டுக்காக தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர்கள் அதிகம் ஆகி விட்டனர் ஜனநாயகம் நோய் ஆகும் ஒரு நாள்