வாசகர்கள் கருத்துகள் ( 75 )
நல்ல ரீல் AI வளர்ந்து விட்ட நிலையில் இது போன்று விடீயோக்கள் இன்னும் சிறப்பாக வரும் விட்ட முதல்வர் கரு பேனை துரத்துது பாரு என்றாலும் ஆச்சரிய பட தேவை இல்லை
ஜெயலலிதா இல்லாமல் அவரது ஆட்சி இல்லாமல் போனதை இப்போது உணர முடிகிறது
அப்பாடா இந்த நிகழ்வு இன்னும் 2, 3. வாரத்துக்கு சூடாகப் பேசப்படும் ‘சார் யார்’? வேங்கைவயல் எல்லாம் அமைதியாகிவிடும் இதே போல், ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடும் நிகழ்வுகளால் மக்களும் மறதியால் அப்படியே கடந்து போய்விடுவார்கள் இதுதான் நல்லாட்சி
திருடர் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியின் முக்கிய தூண்களே குற்றவாளிகள் தான்
இதே ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருந்தால் அந்த கும்பலில் குறைந்த பட்சம் சில நபர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேலாக ஆகியிருக்கும்...திமுகவுக்கு தில்லு போதாது..... இந்த மாதிரியான நடவடிக்கைகளில் அம்மா ஆல்வேஸ் கிரேட்.. மறுக்க முடியாது...
இது பற்றி எல்லாம் தி முக விற்கு ஜால்ரா சத்யராஜ் கரு பழனியப்பன் , ஜோதிகா , தூத்துக்குடி கனிமொழி , மீடியாக்கள் வாய் திறக்க மாட்டார்கள்
கேடுகெட்ட சமூகம் பணம் பார்த்து வாக்களிப்பதால் இவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டது
பெண்களுக்கு இலவச பேருந்து கொடுத்துவிட்டு அவர்களுக்கு எதிராக ஆட்சி செய்யும் தி மு க.
தவறு நடந்தால் செட்டப் தவறு செய்தவர் மாட்டிக் கொண்டால் அனுதாபிகள் மாட்டிக் கொள்ளவில்லை என்றால் உறுப்பினர் தொடர்ந்து செய்பவர்கள் அமைச்சர்கள் ஆட்சியாளர் இது தானே அவர்கள் ஃபார்முலா என்று சொல்லும் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் முகலாய வம்சத்தின் கடைசி அரசர் ஔரங்கசீப் என்பது போல நிகழ்வுகள் நடக்கும்.
ஐயா எனக்கு ஒரு பெரிய டவுட்டு.. கட்சி கொடிய பார்த்தா.. கருங் சிறுத்தை மாதிரி கீதே.. உங்ககண்ணுக்கு எப்படி.. அவங்களின் அடாவடி தாம் மூர்க்கனைவிட படுகேவலமாக இருக்கும் என்று ஊரே சொல்லி கேள்வி