வாசகர்கள் கருத்துகள் ( 34 )
கொலைகள் முன் விரோதத்தால் நிகழ்கின்றன கொலைகள் நடந்து உடன் விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுகிறார்கள் வழக்கு மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது இந்த இருதரப்பாரின் செயல்களால் நாட்டில் அமைதி தொலைந்து அச்ச உணர்வு பரவுகிறது தங்களுக்கு இடைய உள்ள கையை சம்மந்தப்பட்ட நபரின் உயிரை பறிப்பதன் மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று நினைப்பது அறிவீனம். ஆனால் இதுவும் பலருக்கு வருவாய் தரும்ஒரு தொழிலாக போய்விட்டது. பொதுஜனங்கள் எல்லா கொடுமைகளையும் சகித்து கொண்டு வாழ பழகிக் கொண்டு வருக்கிறார்கள்...
தூங்கா நகரம் கொலைகார நகரமாக மாறிக்கொண்டு வருகிறது. ஸ்டாலின் ஐயா சொல்கிறமாதிரி விடியல் பிறந்து விட்டது. வாழ்க தமிழகம் ?????
அரசியல்வாதிகள் கொலைகளை பார்க்கும்போது அரசியல் நற்பணிக்கு ஆள்களே கிடைக்காமல் போய்விடுவார்களா என்ற பயம், ஏற்படுகிறது. காந்திக்காலத்திலே முதல் கொலை ஆரம்பமாகி முடிவி ல்லாமல் தொடர்கிறது. எதையும் தாங்கும் இதய குடும்பம் ஓன்று தான் அரசியலுக்கு தகுதி மாதிரி தெரிகிறது .
மிஸ்டர் சீமான், உன்னோட கட்சிக்காரன் கொலைசெய்யப்பட்டதற்கு இந்த மாநில அரசை கேளும், போராட்டம் நடத்தும், தேவையில்லாமல் இதில் எதுக்கு உத்தரப்பிரதேசத்தை இழுக்கிறாய்? அப்புறம் திமுகாவிற்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? நீயெல்லாம் திருந்தவே மாட்டாய?
இவன் போயி உத்தர பிரதேசத்தில் பார்த்திட்டு வந்தாரா
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை/ மரணத்தை ஆம்ஸ்டராங் கொலையில் மறந்தது போல, திருவேங்கடம் என்கவுன்டரில் ஆம்ஸ்டராங் கொலையை மறந்தது போல, மதுரை நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலையில் திருவேங்கடம் என்கவுன்டரை உடனடியாக மறந்துவிடும்படி பொதுமக்களை விடியல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மறக்க முடியாதவர்கள் சில தினங்கள் பொறுத்துக்கொள்ளவும்.
அந்த மாவட்ட காலெக்ட்ரை பக்கத்து மாவட்டத்துக்கு மாற்றியாச்சு , அந்த dsp ஐ அரை நாள் சஸ்பெண்ட் பண்ணியாச்சு , இதை விட ஒரு அரசு என்ன செய்யமுடியும்,
டி எஸ் பி யை சஸ்பெண்டு செய்யலையாம். அவரு மாவாட்டற செயலாளர் கிட்ட அரை நாள் சிறு விடுப்பு எடுத்துக்கிட்டு பர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் போனாராம்.
ஒரு சர்க்கஸ் பபூன் அரசன் ஆகிவிட்டால் அவனால் நிர்வாகம் செய்ய முடியாது ..... மாறாக அரசவை சர்க்கஸ் கூடாரம் ஆகிவிடும் ...
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி படுகொலை, கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலை, சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை,பாமக நிர்வாகி மீது கொலை முயற்சி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரே படுகொலை, இப்ப நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை ஆகவே இந்த விடியல் திராவிடமாடல் திமுக ஆட்சி எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி!
இப்போ செத்துபோனவன் கொலைக்குற்றவாளி, இவன்மேல 3 கொலைக்கேசு இருக்கு, இவன் பெயரில் பல ஆட்கடத்தல் கேசு இருக்கு, படத்தில கொலைகாரனை கொன்றால் கைதட்டும் உங்களுக்கு, உண்மைல நடந்தா கசக்குதா, இவன் என்ன பெரிய தியகியா ? கொலைகாரன், இவனகொன்னது இவன்கட்சி ஆளுங்கன்னு முதற்கட்டவிசாரணில தெரிஞ்சுஇருக்கு,
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago