வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இனியொரு வன்செயல் நேரும் பட்சத்தில் அந்த மாநில ஆணையம் கூண்டோடு கலைக்கப்பட வேண்டும்
தேசி மகளிர் ஆணையத்தின் மீது எப்போது நடவடிக்கை எடுப்பது? கொல்கத்தா வன்முறையில் இன்னும் எதுவும் நடக்கவில்லை பொள்ளாச்சி போயா போச்சி
அரசு ஊழியர்களின் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தால் தான் இந்த நாடு உருப்படும் கோர்ட்பதி முதல் அனைவருக்கும் இது பொருந்த வேண்டும் என்று தோன்றுகிறது.... இது சரியா என்பதை கோர்ட் கூற பணிவுடன் வேண்டுகிறேன்
ஒன்னும் பண்ண முடியாது தெரியாம யா வெளியிட்டு இருப்பான்
அந்த சார் என்பவர் நிச்சயம் அரசியல்வாதி அல்லது பல்கலை உயர்பதவி ஆளாக தான் இருக்கமுடியும்.
நடவடிக்கை என்றால்...?
ட்ரான்ஸபர், ப்ரோமொஷன் கொடுப்பது தான் கடும் நடவடிக்கை . இது தான் திராவிட மாடல் ஆட்சி
தடவி கொடுப்பது.
அவனை பணியிடை நீக்கம் என்று இல்லாமல் பணி நீக்கம் என்பதே சரி இந்த பாவத்தையும் எங்கே கொண்டு தொலைப்பது
அரசியலில் தீவீரமா ஈடுபட்ட இரு அண்ணன்மார் இருக்கும் போது கத்துக்குட்டி விடியலை மிசால கைது செஞ்சது ஒரு மிஸ்சால. இப்பவும் ஆட்சிக்கே வேட்டு வைக்கப்போவது ஒரு மிஸ் தான்?
புது கட்சி- தலைவர் விஜய் மணிப்பூர் பற்றி பேசினாரே இப்போ என்ன சொல்ல போகிறார்? இதை பற்றி வாய் திறப்பாரா
எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களையே அவர் எதிர்த்து உடம்பை புண்ணாக்கிக் கொள்வாரா ????
கனி அக்கா... எங்கே மெழுகு வர்த்தி... கவர்னர் மாளிகை வரைக்கும் நடை பயணம் போகலையா ?..