வாசகர்கள் கருத்துகள் ( 22 )
திருச்செங்கோட்டில் விஜய்க்கு எதிராக போஸ்டரை ஒட்டியவர்கள் என்று இதன் பட்டியல் நீளுகிறது .இதையெல்லாம் காவல் துறை பரிசோதிக்கவும் . CCTV கேமராக்களை பரிசோதிக்கவும் .
முதல்வர் ஸ்டாலின் அவர்களே இன்னொரு அரசியல் கட்சி கூட்டம் நடத்தி இவ்வளவு மக்கள் கூட்டம் வந்தால் உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகின்றது??? உங்களது கடமை மக்களை காப்பது அவர்கள் யாருக்கு ஒட்டு போட்டாலும்???அந்த ஒரு எண்ணம் இல்லாமல் மக்கள் காவல் துறையை அந்த இடத்திற்கு 500 பேர் வேண்டுமென்றால் வெறும் 50 பேரை அனுப்பி இது என்ன நாடகம்???நீ தமிழகத்தின் முதல்வரா இல்லை திமுகவின் முதல்வரா???மக்களை காப்பது தான் முதல்வரின் தலையாய கடமை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனங்கள் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை,அந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவும்
இதற்கு ஸ்டாலின் பதில் உடனே சொல்லி பாஜக வாயை மூட வேண்டும். செய்வாரா.
பதில் இருந்தால் தானே சொல்ல !!!
எல்லா கட்சிகளும் கரூர் சம்பவத்தை அரசியல் ஆதாயம் பெற போட்டி போடுவது தெரிகிறது
தமிழ்நாட்டு மக்களை ஏதோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இது எல்லாமே உங்களுக்கு பாதகமாக தான் அமையும். தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகம் கொண்டவர்கள் தான் அதற்காக நீங்கள் கட்டும் கதையை எல்லாம் ஒருக்காலும் நம்பமாட்டார்கள்
It's a shame that a very senior IAS officer is giving an explanation to bail out the Govt. and blame the organizers.
எண்ணூரில் எந்த முந்திரியும் உண்டியல் குலுக்கன்ஸ் களும் போகாதது வருத்தமளிக்கும் செயல் ..தமிழகத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பில் வடமாநில இளைஞர்கள் ஒன்பது பேர் விபத்தில் உயிரிழந்தார்கள் ..பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்
எந்தக் கேள்வியும் பதில் தரவேண்டிய அவசியம் இல்லாத அரசியல் கேள்விகள். பொறுப்பற்ற, விளம்பர ப்ரியன் விஜயின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் வந்தது இவ்வளவு இறப்புகள். செஞ்ச தப்ப ஒத்துக்க தைரியம் இல்லாதவனுக்கு ஒத்து ஊதி அரசியல் செய்யும் பிஜேபி, அதிமுக, தவெக......
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் எடப்பாடியா இருந்தாலும் மோடியா இருந்தாலும் அனுமதி இல்லையோ என்னவோ....