வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எங்கும் எதையும் யாராலும் எதுவுமே செய்யமுடியாது, வந்தே மாதரத்துக்குப் பதிலாக ஹிரண்யாய நமஹ என்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை, ஹிரண்யன் காலங்களில் இறைவனின் பெயரை உச்சரிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றி சொல்லாதவர்களை துப்புறுத்தினான் தான் ஏற்ற மகனே தந்தையின் பெயரை உச்சரிக்க மறுத்ததால் பெற்ற தாயைவைத்தே கொலை செய்ய முயற்சி செய்தான் என்பது புராணகாலத்திய கதை, வருங்காலங்களில் உலகம் உச்சரிக்கவேண்டியதை இப்போதிலிருந்து நாமும் உச்சரித்தால் நமக்கும் நல்லது நாட்டுக்கும் குடும்பத்துக்கு நல்லது எனவே உலகத்தின் நன்மை கருதி வருங்கால ஸ்லோகன் பதிவு செய்ததில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது, யாருக்கும் நாட்டமில்லை, அதே போன்றுதான் இவரது கருத்துக்களும், எல்லாமே விழலுக்கு இறைத்த நீர், உங்கள் குடும்பத்தைப்பார்த்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்வதே சிறந்தது, போதும் பொருநலத்தொண்டும் கருத்துக்களும், அன்புடன் நிரந்தரமாக விடைபெறும் ஹிரண்யாய நமஹ
இவர் நோக்கம் புனிதம். இவருக்கு எடப்பாடி அரசு கொடுத்த குடைச்சல் தி மு க விற்கு சற்றும் குறைந்ததில்லை. இவரை போய் விளம்பர பிரியர் என்று சொல்வது சிவனுக்கே பொருக்காது. ஒத்துழைப்பு அல்லது பாராட்டு வேண்டாம் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.
சிலையை மட்டும் அல்லாமல் கோயிலையே ஆட்டையை பொடும் கடத்தும் திருட்டு ஒன்கொள் திராவிட கூட்டத்திடம் போய் மீட்க சொன்னால் எப்படி ....
நீ வேற கிச்ச சிச்சு மூட்டிட்டு
அந்த சிலையின் எப்படி கோவிலை விட்டு வெளியே மற்றும் நாட்டை விட்டு வெளியே சென்றதுன்னு கேட்டாலோ... அல்லது ஏரியா பிக் பாக்கெட் அடிக்கிறவன் பற்றி அந்த ஏரியா ஏட்டு புட்டு புட்டு வைப்பாரு... ஆனா புடிச்சு உள்ள போட மாட்டாரு... அந்த மாதிரி சிலை கடத்தல் யாரு செஞ்சான்னு ... அதாவது எங்க ஜி மாதிரி... சொல்றது பற்றியோ யாரும் கேட்டுப்புடாதீங்கோ... டீம்காகாரவான்னு அசிங்கமா திட்டுவா பகோடாஸ்...
சோத்துக்கு மதம் மாறிய நீ எதுக்கு மூக்க நுழைக்குற
நீ மதம் மாறுணதை பார்த்தியா உண்டக்கட்டி கொமாரு...?? இந்த மாதிரி அசிங்கமா எழுதிகிட்டு அலையுற பீஸ்களால்தான் மலரின் ரெப்புட்டேஷன் கெட்டு போகுது... சுதந்திரமா உலாவ விட்டிருக்கும் சார்வால்தான் டிசைட் பண்ணனும்...
இப்போது இல்லை மீட்ப பற்றி செய்தி வருவதில்லை, அந்த அளவுக்கு மெத்தனம.கடத்துபவருடன் கூட்டு.இவர் 2018 கண்டுபிடித்ததை இப்போது மீட்போம் என்பது ஏமாற்று விளம்பரம்.திருடர்கள்
ஒரு நல்ல மனிதர்
இவர் ஒரு விளம்பரப் பிரியர். நான் தான் செய்தேன் என்று கூறும் இவர் மீது உள்ள குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.
இந்த அலட்சியப் போக்குதான் நம்மிடையே கூடாது. இந்த அலட்சிய போக்கு இன்றும் நம்மிடையேவுள்ள வேண்டாத பிறவிக் குணம். அவர் முன்னாள் பொறுப்பான காவல் துறை அதிகாரி. பல வழக்குகளில் அரசு சார்பாக நீதிமன்ற படிகள் ஏறியிருக்கலாம். தான் என்னப் பேசுகின்றோமென்று அவருக்கு தெரியும். அரசியல்வாதிகள் போன்று பொய்ச் சொல்லமாட்டார் என்று நம்பலாம் . போனது காலத்தால் விலைமதிப்பற்ற சிலைகள். அவருக்கு பதில் சொல்ல வேண்டிவர்கள் மக்களிடம் சொல்லட்டும்.
இவரால் பாதிப்படையும் அரசு இப்படித்தான் சொல்லும். பழம் உள்ள மரம் தான் கல்லடி படும்
இவர் செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா அப்போது பேசலாம் பொது மக்களுக்கு தெரிவிப்பது விளம்பரமல்ல