வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்பா நல்லவரா இருந்த மகன்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அப்பா கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார். மகன்கள் ஆயிரகண்ணகில் வாங்குகிறார்கள். .
என்னது வெறும் ரூ.4ஆயிரம் லஞ்சம் மட்டுமேவா ? காளி வசந்த் இன்னும் வளரனும் தம்பி
இந்த கேஸ் முடிவதற்கு 25 ஆண்டுகள் ஆகி விடும்.
செருப்பு திருடி மாட்னவன் மாதிரி இருக்கானே ??
திறமையால் வந்தவனுக்கு படித்த திமிர் இருக்கும், நியாமா இருப்பான். பிச்சையால் வந்தவன் இப்போ லஞ்ச பிச்சை எடுக்கிறான்
மொகர கட்டய பாத்தாலே இடஒதுக்கீடு கேஸ் மாதிரி இருக்கு
கைது செய்யப்பட்ட காளி இப்பொழுது தண்டனையில் இருந்து தப்பிக்க ஆளும் திமுக கட்சியில் சேர்ந்துவிடுவார்.
பதவி, ஊதிய உயர்வு உண்டு.. காளிய சோழிய முடிச்சு, பதவிய காலி பண்ண வேண்டும்..
ஆங்கிலத்தில் iceberg - பனிப்பாறை என்பார்களே அதுபோலத்தான் தமிழக லஞ்ச அவலங்கள். மேலே தெரிவது ஒரு சிறு பனிப்பாறையின் நுனி தான், தோண்டத்தோண்ட அது பூதாகாரமாக வேரூன்றி பல இடங்களுக்கு பல துறைகளுக்கு பரவி நிற்கும். பலர் ஆணவத்துடன் திமிருடன் நான் யார் தெரியுமா? என்று கேட்பதற்கு காரணமே இந்த லஞ்சக்கோடிகளின் பலம் தான் என்றால் கூட ஆச்சரியமில்லை. இதை லஞ்ச மாபியா என்று கூட அழைக்கலாம்.
ஜாக்டோஜியோ போன்ற சங்கங்கள் துணை இருப்பதால் லஞ்சம் வாங்குகிறார்கள்... அரசு ஊழியர்கள் சம்பளம் பாதியாகக் குறைக்க வேண்டும்...பழைய ஓய்வூதிய சட்டம் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது... அரசு ஊழியர் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்...
எல்லாம் இட ஒதுக்கீடு படுத்தும் பாடு