வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாமரர்கள் வாழும் பகுதியில் இந்த அலக்கழிப்பு மிகவும் சரவ சாதாரணம் நகர்ப்புற மக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தொடர்கிறது என்பது வருத்தத்திற்குரியது
இத பாக்கணும்னு சர்வேயர் ஆஃபீஸிற்கு போனால் இவர்கள் என்னமோ கடவுள் போல பாவனை செயகிறார்கள், மக்களை பிச்சைக்காரர்களை போல் நடத்துவது, கேட்கும் லஞ்ச பணம் கொடுத்தால்தான் கண்ணிலே காண்பிப்பார்கள் இந்த மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு லஞ்சப்பணத்தில் தங்கள் மனைவி மக்களோடு சுகபோக வாழ்க்கை வாழும் இந்த ஈன சர்வேயர்கள்.. நாம் அலுவலகத்தில் எதாவது எதிர்த்து குரல் எழுப்பினால் அருகிலேயே அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள்
இது ஒரு நல்ல முயற்சி. அரசுக்கு பாராட்டுகள். அதேநேரம் கிராம கணக்குகள் தெளிவற்ற முறையில் மிக முக்கியமாக சர்வே பதிவேடுகள் நடைமுறைகளை அனுசரிப்பு செய்யாமல் ஏனோதானோவென அவரவர் விருப்பம் போல் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது எனவே இதனை சரி செய்யவும் அரசு வழிமுறைகள் காணவேண்டும்.
பெரும்பான்மையான பழைய பட்டாக்கள் கணினியில் ஏறவில்லை. பழைய பட்டாகளின் சர்வே எண்ணில் கணினி பட்டா சர்வே எண்கள் உள்ளன. பல கிராமங்களின் பெயர்களை இ சர்வரில் கண்டு பிடிக்க முடியவில்லை. உ. ம். கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாகம் கிராமத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது போல் பல உள்ளன. இந்த லட்சணத்தில் புதிய செயலியாம். என்னத்தை சொல்ல.
இணையத்தில் இருப்பதை ஒரு செயலியாக ஆக்குவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல... மாடல் அரசு இது போல சாதனைகளை மட்டுமே செய்யும்.. உடனே நாலு உடன்பிறப்புக்கள் வந்து உலகில் சிறந்த மாநிலம் தமிழகம்... செவ்வாய் கிரஹத்தில் கூட இது போல வசதியில்லை என்று உருட்டுவார்கள்.. உபில் ஆயிரம் பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் தமிழகத்தில் ஒரு ஆளுக்கு நாலு கம்ப்யூட்டர் இருக்கிறது என்று வேறு புளகாங்கிதம் வேறு அடைய விடுவார்கள்...