வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மனித வளத்தை வீணடிப்பது திமுக நிர்வாகத்தில் புதிதல்ல..
"ஊருல கல்யாணம் மாருல சந்தனம்" என்று கிராமங்களில் ஒரு சொலவாடை உண்டு. மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் இவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும். பிளடி இடியட்ஸ், மீடியாவிடம் பேச தனி அதிகாரிகள் என்றால் மற்ற அதிகாரிகள் மண்ணுமூட்டைகளா? ஏன் அந்த மண்ணுமூட்டைகளை பதவியில் வைத்து இருக்கணும்? அப்படியே "அப்பா"வுக்கும் ஒரு மைக் அதாவது ஸ்பீக்கர் நியமித்து விட்டால் அவர் தத்துப் பித்து என்று உளற வேண்டாம்.